P1 Sarvam Sakthi Mayam

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஆரம்பமே, செம அமர்க்களமாக
இருக்கு, மல்லிகா செல்லம்
ஓ, ஹீரோ பேரூ வல்லபனா?
சூப்பர்ப் நேம் பா

ஹா... ஹா... ஹா.............
வல்லவனோட அப்பா, ரொம்பவே
பாசக்கார அண்ணனா இருக்காரே?
பையன் வரலே=ன்னா,
தங்கச்சிக்காக, தானே களமிறங்க
தயாராயிருக்காரேப்பா

But வல்லபன் சொல்றதும்
கரெக்ட்-தானே, மல்லிகா டியர்
சொல்லி வைச்சு பொண்ணைத்
தூக்கிட்டுப் போறவங்க திருப்பியும்
வந்து பிரச்சனை பண்ணத்தானே
செய்வாங்க
சோ, இதை அப்படியே விட்டுடலாம்
அழிச்சாட்டியம் பண்ணாதீங்க,

வல்லபன்'ஸ் அப்பா
Point Banu :):)
 

Sundaramuma

Well-Known Member
அத்தை மகள் ரத்தினம்-தான்-ப்பா,
காணாமல் போயிருக்கிறாள்,
Joher டியர்
லவ் மேட்டர்-லாம் இல்லை-ன்னு,
வல்லபனோட அப்பா சொல்லுறார்
ஒருவேளை அவருக்கு
தெரியலையோ? என்னமோ?

கல்யாணத்தின் பொழுது
கடத்தி விட்டார்களோ?
கல்யாணம்=னா, தங்கச்சி
வீட்டை விட, அண்ணனின்
கை இறங்கியிருப்பதால்,
நாயகிக்கும், வல்லபனுக்கும்
அழைப்பில்லையா?

ஊருக்கு உழைக்கும் உத்தமன்
போல, சொத்து எல்லாத்தையும்
வல்லபனோட அப்பா ஒழிச்சுக்
கட்டிட்டு, கடைசியா இரண்டு
ஏக்கரில் வந்து நிக்குது
இதிலே பையனை, மேல
வர விடாம, அப்பா டார்ச்சரிங்
போல, Joher டியர்
அப்பா தான் இப்படி ...சரி, வல்லபன் என்ன பண்ணறானாம் ????
 

Sundaramuma

Well-Known Member
ஆமாம் மல்லி...
"உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாது"ன்னு சொல்லுவாங்க...
இன்றைய விவசாயத்தின் நிதர்சன உண்மையை முதல் Precap லேயே தொட்டுருக்கீங்க....
epi யை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும் Precap....
பழமொழி நிறைய சொல்லறீங்க சுவிதா...நிறைய தெரியுமா .....:)
 

Sundaramuma

Well-Known Member
வல்லபன் என்னும் வடசொல்லுக்கு அரசனுக்கு அறிவுரை வழங்குபவன் எனப் பொருள்....... (google)

இப்போ எந்த அரசனுக்கு அறிவுரை சொல்ல போயிருப்பான்???????
அரசனுக்கு இல்லை ...அரசிக்கு ....அதான் அத்தை மக ரத்தினத்துக்கு .....அவளை தூக்குனதுல
தான் ஏதேனும் இருக்கும்னு பட்சி சொல்லுது ......
 

Vijaya RS

Well-Known Member
Hi Malika mam.nan ungaloda puthu visiri.unga novels ellam enaku avlo pudikum.unga novels mostly ellam bookla padichuruken.sitelayum padichuruken.but ennala ivlo naal register pana mudiyama irunthathu.error kamichute iruthathu.ipo than Oru vazhiya register ahgi iruku.i m so happyyyyyy.
Welcome Chitradhanya.:);):cool:
 

Suvitha

Well-Known Member
பழமொழி நிறைய சொல்லறீங்க சுவிதா...நிறைய தெரியுமா .....:)
அப்படியா...நிறைய சொல்கிறேனோ உமா....
நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில்... இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதும் கிராமத்தில்....
அதனால் தன்னியல்பாக வந்து விடுகிறதோ...என்னவோ உமா மா....
Anyway thankyou for your complement....:)
 

sakti

New Member
மக்களே புது கதை ஆரம்பித்து விட்டேன்
சாரி பழைய கதைகளை அப்படியே நிறுத்தத்தில் வைத்திருக்கிறேன்
எமை ஆளும் நிரந்தரா முடித்து விடலாம் என்று தான் எடுத்தேன்
என்னவோ அதை எழுதும் போது எழுத முடியாதபடி நிறைய தடங்கல்கள்
முன்பு ஒரு மாதம் வீணாகிற்று, இப்போதும் அதே
நாட்கள் வீணாவது மனதிற்கு சற்று தொய்வை கொடுப்பதால்
இதோ புது கதையுடன் வந்துவிட்டேன்


சர்வம் சக்தி மயம்!

P1 Sarvam Sakthi Mayam

Thank you for the wonderful support and encouragement friends!


:):):):):)
Super mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top