Nenjil Saainthida Vaa Vennilaavae 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே அருமையான ஸ்டோரி,
நித்யா டியர்
பாவம் தியா
எவ்வளவு கஷ்டப்பட்டாள்?

அடிப்பாவி செந்தூரின் அக்கா
என்ன ஒரு வில்லத்தனம் செஞ்சு வைச்சிருக்காள்

செந்தூர் ஒரு அருமையான
கணவன்
முன்னாடி அவளை விட்டுட்டு
போனாலும் இப்போ அவளை
விடாமல் துரத்திப் பிடித்து
தன்னோடு சேர்த்து கொண்டு
விட்டான்

வாயால் சொன்னால் சமாதானம்
ஆக மாட்டாள்ன்னு தெரிஞ்சு
தியாவை மீண்டும் அம்மாவாக்கி
அவளை சந்தோஷப்படுத்திட்டான்
சூப்பர் செந்தூர் பாண்டி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top