வாழ்க்கையின் போக்கில், ராஜி இழுப்பட்டாலும்
ரொம்பவும் விட்டுக்கொடுக்காமல்,
தன்னிலையை தக்க வைத்துக் கொள்கிறாள்...
பிறந்த குழந்தையிடம் ஒரு ஒட்டுதல் ஏற்படுகிறது...
நந்தன் சிறுபிள்ளை....தனக்கு கிடைத்த புது உறவுகளை
அப்படியே ஏற்றுக்கொள்கிறான்....
செந்தில் , peace keeping force போல
முரண்டு பிடிக்கும் ராஜிக்கும் ,மற்றவர்களுக்குமிடையில்
பாலமாக இருக்கிறான்.....