Neethaanae Thaalaattum Nilavu 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
வந்தேன், வந்தேன்,
மீண்டும் நானே
வந்தேன், மல்லிகா டியர்
 

Adhirith

Well-Known Member

வாழ்க்கையின் போக்கில், ராஜி இழுப்பட்டாலும்
ரொம்பவும் விட்டுக்கொடுக்காமல்,
தன்னிலையை தக்க வைத்துக் கொள்கிறாள்...

பிறந்த குழந்தையிடம் ஒரு ஒட்டுதல் ஏற்படுகிறது...
நந்தன் சிறுபிள்ளை....தனக்கு கிடைத்த புது உறவுகளை
அப்படியே ஏற்றுக்கொள்கிறான்....

செந்தில் , peace keeping force போல
முரண்டு பிடிக்கும் ராஜிக்கும் ,மற்றவர்களுக்குமிடையில்
பாலமாக இருக்கிறான்.....
 

malar02

Well-Known Member

:oops:காலம் சூறாவளியாய் சுழட்டி குல்லா போடுகிறது ராஜிக்கு பாவம்..... இருந்தும் காற்றின் கையில் தன்னை கொடுக்காமல் நிமிர்க்கிறாள் .....
இறங்க முடியாத ஸீஸாவில் மாட்டி கொண்டான் செந்தில் :pஇருந்தும் குசும்பு கும்மியடிக்கிறது;)
ஆகாஷும் அசோக்கும் நட்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாய்:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top