Neethaanae Thaalaattum Nilavu 19

Advertisement

Adhirith

Well-Known Member

வசதியான பெண்ணை திருமணம் செய்து
கொண்டால் வளமான வாழ்க்கை வாழலாம்
என்ற மனநிலையில் இருந்த செந்தில்,
இப்ப அதே வளமான வாழ்கைக்கு
சீர், பணம், வரும்போது வேண்டாம் என்று மறுக்கிறான்

1....அந்த சீர்,செனத்துக்குரிய தகுதியை வளரந்த்துக் கொள்ள வேண்டும்....
2 ...அவற்றைக் கொண்டு வாழ்ந்தோம் என்ற பேச்சிற்கு
ஆளாகாமல், அவைகள் தேவையில்லை என்ற நிலைக்கு
உயரும் போது வாங்கிக் கொள்ளலாம் என்று
காரணங்களை அடுக்கும் போது,
செந்தில் நீ எங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏயோ போய்டட்டா.....
தன்மான சிங்கமாக உயர்ந்து விட்டாய்....:)

Very powerful words ,Malli.....
பகிர்ந்து கொள்ள முடியாத வலிகள்,
இடல்,மன வலிகளைப் பற்றி குறிப்பிட்டது....
 
Last edited:

Shobana selvarani

Well-Known Member
Sema epi mam...first epila senthil munnerathuku ipdi oru kuruku valiya thedinan apa nenachen enada hero charachter cheap ah irukunu....but now antha valiya adainjitan athavathu rajiya marriage pannikitan seerum avana thedi vanthruchu but ithulathan namma hero uyarnthu nikkirar big applause senthilku kalakitan ellam vangura thaguthi vanthathukapram vaangikren solli maruthathu semaiya irunthuchu i like senthil....raji senthil ipathan romance start panranga nice..... thank you mam.....
 

malar02

Well-Known Member

நான் சொல்லிட்டேனே செந்தில் நீதான் அழகுடா ஹீரோடா
இருவர் எடுக்கும் முடிவுக்கு ஒத்து போகும் பெற்றோர் இனியென்ன ......
எங்கே போய்விடும் காலம்?

அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தைத் திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்
உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.
கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் எனக் கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும் (சி -பா )
 

Adhirith

Well-Known Member
நான் சொல்லிட்டேனே செந்தில் நீதான் அழகுடா ஹீரோடா
இருவர் எடுக்கும் முடிவுக்கு ஒத்து போகும் பெற்றோர் இனியென்ன ......
எங்கே போய்விடும் காலம்?
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தைத் திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்
உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.
கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் எனக் கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும் (சி -பா )

Wow.......Poovizhi....
ரொம்பவே பொருத்தமான ,அர்த்தமுள்ள பாடல்.....
மக்கள் தலைவர் பாடிய பாட்டு
எப்படி இந்த பாட்டு சட்டென்று உங்களுக்கு தோன்றியது...:)

Haaa....ha....SS போடுவதிலும்
உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை....
:D:D
 
Last edited:

malar02

Well-Known Member
Wow.......Poovizhi....
ரொம்பவே பொருத்தமான ,அர்த்தமுள்ள பாடல்.....
மக்கள் தலைவர் பாடிய பாட்டு
எப்படி இந்த பாட்டு சட்டென்று உங்களுக்கு தோன்றியது...:)

Haaa....ha....SS போடுவதிலும்
உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை....
:D:D
:):D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top