Neethaanae Thaalaattum Nilavu 18

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

ஊமையாய் மனம் அழுதாலும்
தீமையாய் மனம் நினைத்தாலும்,
நேர்மையாய் மனம் கேள்வி கேட்க
காதலும் வேண்டுமோ காரிகையிடத்திலே!

நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
:p :D :p
வந்தேன், வந்தேன்,
நானும் வந்தேன்,

மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

ஊமையாய் மனம் அழுதாலும்
தீமையாய் மனம் நினைத்தாலும்,
நேர்மையாய் மனம் கேள்வி கேட்க
காதலும் வேண்டுமோ காரிகையிடத்திலே!

நன்றி.
வெகு அருமை, மித்ரவருணா
@ செல்வி டியர்
 

Joher

Well-Known Member
ரெண்டு அம்மாவும் பொங்கிட்டாங்க........ ரெண்டு பேரு பேசுவதும் அவர்களின் பார்வையில் சரி தான்........

செந்தில் தான் mediator........ playing excellent role........

எல்லாவற்றிக்கும் காரணக்கர்த்தா அண்ணாமலை........ இப்போ தெரியுதா extramarital affairs தரும் விளைவு.....

ஆகாஷுக்கு ஏன்பா இந்த கோபம்....... அவனின் கோபம் நியாயமே கிடையாது........ பணம் மட்டும் வாழ்க்கைக்கு போதுமா.......... மானம் மரியாதை வேணாமா........

Waiting for the next epi mam.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top