மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
அட ராமா
தேவையான நேரத்தில் இந்த கூமுட்டை ஜெயந்திக்கு புத்தி வேலை செய்யலையே
சிருங்காரமாக ஆம்படையான் பேச வந்தால் என்னைப் பார் என் அழகைப் பார்-ன்னு சொல்லாமல் உன்னைப் பற்றி சொல்லு
இவ்வளவு பணம் காசு எப்படி நீ சம்பாரிச்சேன்னு சொல்லுங்கிறாள்
அழகான திறமையான படிச்ச பொண்டாட்டி கிடைச்ச சந்தோஷத்தில் ஏதோ உணர்ச்சி வேகத்தில் செத்துப் போயிடலாம்ன்னு தோணுதுன்னு மருது சொன்னால் ஏதோ ஒரு பத்து இருபதுன்னு இல்லாமல் நூறு தோப்புக்கரணம் போடச் சொல்லுறாள்
இல்லாட்டி நான் போடறேன்ங்கிறாள்
பேசினதுக்கப்புறம் வருத்தப்படுறதுக்கு பேசும் முன்னாடி யோசிக்கலாமில்லே
கூமுட்டை கூமுட்டை ஜெயந்தி
மாப்பிள்ளையைக் கூப்பிடுன்னு அம்மாவிடம் மட்டும் வக்கணையா பேசத் தெரியுதே
அதுசரி இந்த மாதிரி கூமுட்டை பெண்ணைப் பெற்றவங்களும் கூமுட்டைகளாகத்தான் இருக்காங்க
குடிகாரன் கொலைகாரன் ஏன் கெட்டவன்லாம் மாப்பிள்ளையா வந்தாலும் அவனைத் தங்கத் தட்டில் தாங்கும் பெண் வீட்டினர்தான் இதுவரையில பார்த்திருக்கேன்
இந்த கலைச்செல்வியும் கோபாலனும் என்ன இப்படி இருக்காங்க?
இவங்க பையன்களுக்கு ஏதாவதுன்னா ஹெல்ப் செய்ய மருது வேணும்
கூமுட்டைத்தனமா என்ன செஞ்சாலும் என்ன பேசினாலும் இவங்க பெற்ற அழகுப் பெண்ணை நல்லாப் பார்த்துக்கணும்
ஆனா இவங்க மட்டும் மாப்பிள்ளைன்னு கொண்டாட மாட்டாங்களாம்
சக மனுஷன்னு ஒரு அனுசரணை கூட இல்லை
என்ன சுயநல உலகமடா சாமி
Thank you so much, பிரியாபிரவீன்குமார் டியர்Super comment Banuma...
இன்னும் பசு மாடே வாங்கலை அதுக்குள்ளே என்னோட பொறந்த வீட்டுக்கு நெய் கொடுப்பேன்னு ஒருத்தி சொன்னாளாம்
அந்த மாதிரி ஜெயந்தி மருதாசல மூர்த்தி இரண்டு பேரும் முட்டாள்தனமா முட்டிக்கிட்டு நிற்கிறாங்க
இரண்டும் இன்னும் ஒண்ணு சேரவே இல்லை
அதுக்குள்ளே அவளுக்கு இவனுடைய பழைய செயல்கள் இன்னும் கண்ணிலே கூட காணாத இனிமேல்தான் பிறக்கப் போற பிள்ளைகளைப் பாதிக்குமோன்னு அவளுக்கு கவலை
மூணு பிள்ளைகள் வேணுங்கிற ஆசை அவனுக்கு
இவங்களுடைய எண்ணம் நினைப்பைப் பார்த்து கதையை எப்படி கொண்டு போறது எப்படி முடிக்கப் போறேனோன்னு மல்லிகா டியரே பயந்து குழம்பிட்டாங்க
அவ்வளவு சூப்பர் ஜோடி சூப்பர் கப்புள்
ஹா ஹா ஹா
ஒண்ணு ரெண்டு மூணுமருது சார் ... மாமியார் வீட்டுக்கு எப்ப போறிங்க???? மூன்று குழந்தைகள் வேனுமா ??? அப்ப சரி....
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்....