Neengaatha Reengaaram 31

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்

அட ராமா
தேவையான நேரத்தில் இந்த கூமுட்டை ஜெயந்திக்கு புத்தி வேலை செய்யலையே

சிருங்காரமாக ஆம்படையான் பேச வந்தால் என்னைப் பார் என் அழகைப் பார்-ன்னு சொல்லாமல் உன்னைப் பற்றி சொல்லு
இவ்வளவு பணம் காசு எப்படி நீ சம்பாரிச்சேன்னு சொல்லுங்கிறாள்

அழகான திறமையான படிச்ச பொண்டாட்டி கிடைச்ச சந்தோஷத்தில் ஏதோ உணர்ச்சி வேகத்தில் செத்துப் போயிடலாம்ன்னு தோணுதுன்னு மருது சொன்னால் ஏதோ ஒரு பத்து இருபதுன்னு இல்லாமல் நூறு தோப்புக்கரணம் போடச் சொல்லுறாள்
இல்லாட்டி நான் போடறேன்ங்கிறாள்

பேசினதுக்கப்புறம் வருத்தப்படுறதுக்கு பேசும் முன்னாடி யோசிக்கலாமில்லே
கூமுட்டை கூமுட்டை ஜெயந்தி

மாப்பிள்ளையைக் கூப்பிடுன்னு அம்மாவிடம் மட்டும் வக்கணையா பேசத் தெரியுதே

அதுசரி இந்த மாதிரி கூமுட்டை பெண்ணைப் பெற்றவங்களும் கூமுட்டைகளாகத்தான் இருக்காங்க

குடிகாரன் கொலைகாரன் ஏன் கெட்டவன்லாம் மாப்பிள்ளையா வந்தாலும் அவனைத் தங்கத் தட்டில் தாங்கும் பெண் வீட்டினர்தான் இதுவரையில பார்த்திருக்கேன்
இந்த கலைச்செல்வியும் கோபாலனும் என்ன இப்படி இருக்காங்க?

இவங்க பையன்களுக்கு ஏதாவதுன்னா ஹெல்ப் செய்ய மருது வேணும்

கூமுட்டைத்தனமா என்ன செஞ்சாலும் என்ன பேசினாலும் இவங்க பெற்ற அழகுப் பெண்ணை நல்லாப் பார்த்துக்கணும்

ஆனா இவங்க மட்டும் மாப்பிள்ளைன்னு கொண்டாட மாட்டாங்களாம்
சக மனுஷன்னு ஒரு அனுசரணை கூட இல்லை
என்ன சுயநல உலகமடா சாமி

Super comment Banuma...
 

Priyapraveenkumar

Well-Known Member
BMW Car vanthachu poojayum sirappa pottachu super...
aana Maruthu kathu kodukkara sonna visayam mattum antharathula nikkuthu..sila idathula pesama mounama irukkarathu nallathunu ivangalukku yaar soldrathu:unsure::unsure::unsure::unsure:..
Maruthu pavam 108 thoppu karnam pottan, Jeyanthi appavum pasama pakkama bayanthu edho pesa poi Maruthu kovama poittan:(:(:(...
ivangalukku romance varuma varathu Malli sis:unsure::unsure::unsure::unsure:..
ithula moonu pillai , veedu niraya atkal irukkanumama....
Jeyanthi parentsku basic manners kooda illai:mad::mad::mad:...
veettu mappillia nikkarar mariyathaiku vanga sollama epdi irukkanga...Jeyanthi solli kadamaiku alaikkaranga kattaya paduthavum illai..ithuve ivangalukku thirupthi vera....
ithula ivanga pasanga Maruthu kitta velai seiranga antha mariyathayum illai suyanalam pidicha manusanga:mad::mad::mad:...
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் பசு மாடே வாங்கலை அதுக்குள்ளே என்னோட பொறந்த வீட்டுக்கு நெய் கொடுப்பேன்னு ஒருத்தி சொன்னாளாம்
அந்த மாதிரி ஜெயந்தி மருதாசல மூர்த்தி இரண்டு பேரும் முட்டாள்தனமா முட்டிக்கிட்டு நிற்கிறாங்க
இரண்டும் இன்னும் ஒண்ணு சேரவே இல்லை
அதுக்குள்ளே அவளுக்கு இவனுடைய பழைய செயல்கள் இன்னும் கண்ணிலே கூட காணாத இனிமேல்தான் பிறக்கப் போற பிள்ளைகளைப் பாதிக்குமோன்னு அவளுக்கு கவலை
மூணு பிள்ளைகள் வேணுங்கிற ஆசை அவனுக்கு
இவங்களுடைய எண்ணம் நினைப்பைப் பார்த்து கதையை எப்படி கொண்டு போறது எப்படி முடிக்கப் போறேனோன்னு மல்லிகா டியரே பயந்து குழம்பிட்டாங்க
அவ்வளவு சூப்பர் ஜோடி சூப்பர் கப்புள்
ஹா ஹா ஹா
 

Priyapraveenkumar

Well-Known Member
இன்னும் பசு மாடே வாங்கலை அதுக்குள்ளே என்னோட பொறந்த வீட்டுக்கு நெய் கொடுப்பேன்னு ஒருத்தி சொன்னாளாம்
அந்த மாதிரி ஜெயந்தி மருதாசல மூர்த்தி இரண்டு பேரும் முட்டாள்தனமா முட்டிக்கிட்டு நிற்கிறாங்க
இரண்டும் இன்னும் ஒண்ணு சேரவே இல்லை
அதுக்குள்ளே அவளுக்கு இவனுடைய பழைய செயல்கள் இன்னும் கண்ணிலே கூட காணாத இனிமேல்தான் பிறக்கப் போற பிள்ளைகளைப் பாதிக்குமோன்னு அவளுக்கு கவலை
மூணு பிள்ளைகள் வேணுங்கிற ஆசை அவனுக்கு
இவங்களுடைய எண்ணம் நினைப்பைப் பார்த்து கதையை எப்படி கொண்டு போறது எப்படி முடிக்கப் போறேனோன்னு மல்லிகா டியரே பயந்து குழம்பிட்டாங்க
அவ்வளவு சூப்பர் ஜோடி சூப்பர் கப்புள்
ஹா ஹா ஹா

ithuku mela Jeyanthi Maruthuva kaluvi utha mudiyathu..super Banuma...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
மருது சார் ... மாமியார் வீட்டுக்கு எப்ப போறிங்க???? மூன்று குழந்தைகள் வேனுமா ??? அப்ப சரி....

சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்....
ஒண்ணு ரெண்டு மூணு
நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த
ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு
மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
 

Suvitha

Well-Known Member
தம்பதியர் இருவருமே குறைகள் இல்லாது நிறைகளோடு இருந்தால் மட்டும் தான் வாழமுடியுமா? ஷப்பா! இவிங்களை வச்சிட்டு கண்ணைகட்டுது....ஒருத்தங்க இறங்கி வந்தால் மற்றவங்க முறுக்கிக்கிறாங்க...மல்லி! என்ன டிசைன் பா இவங்க...
 

Sapphire

Well-Known Member
hayyyooooo...jayantheeeee..ippadi sodhappittiye...midilappaa iwanga kooda..na kooda ippa sernduruwanga ippa sernduruwangannu paakkaren..thoda..tirumba poittan storesku
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top