Neengaatha Reengaaram 30 2

Advertisement

ThangaMalar

Well-Known Member
வாவ் மைத்தி... :D
உங்க கெஸ்ஸிங் சரி... (y)
ஜெர்மனிக்கு ஹனிமூன்.. பிளான் ஓடுது.. :LOL:
இப்போ குளிரா வேற இருக்காம்.. :love:

ஹேமா.. ஓடி வா..
கட்டில்கள் Rearrange ஆகுது.. ;);)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்,
மல்லிகா டியர்
இதெல்லாம் நல்லாவே இல்லை
ஆமா சொல்லிட்டேன்
இரண்டும் நல்லாத்தான் பேசிக்குதுங்க
ஆனால் ஜில்பான்சி ஒண்ணையும்
காணோமே
சில பல ஜில் ஜங் ஜக் நடக்கும்ன்னு
பார்த்தால் ஒண்ணுமே இல்லை
டக்குன்னு எண்ட் கார்டு போட்டு டமால்ன்னு அப்டேட்டை முடிச்சுட்டீங்க
ஸோ சேடு ஸோ சேடு மல்லிகா டியர்
அடங்கொன்னியா
ஒத்தை மனுஷாள் பத்து ரூபாய்
சாக்கலேட்டு வாங்கித் தரலைன்னு வருத்தப்பட்ட மருதுவுக்கு செர்மனியிலிருந்து இம்புட்டு ஜாமானா?
போறாக்குறைக்கு B M W காரு வேற
அடேய் மருதாசல மூர்த்தி
உன்ற காட்டுல செம மழைதேன், மருது மாமோய்
அந்த காரு எம்புட்டு துட்டு இருக்கும்?
:unsure: :unsure: :unsure:
இன்னும் அஞ்சு நாள்தான் இருக்குதாம்,
மருது மாமோய்
உன்ற ஜதி பொஞ்சாதி பத்த்த்த்துதுது
லட்சம் பணம் கட்டியிருக்காளாம்
காசோட அருமை தெரிஞ்ச நீயி உடனே
போயி அந்த காரை வாங்கியாந்துரு,
மருது மாமூ
 
Last edited:

fathima.ar

Well-Known Member
அன்பை கொடுக்க
ஆளில்லாதவனுக்கு
அன்பளிப்பு கொடுப்பது யாரு??


அன்பையே தனது துணை
அள்ளித்தர வேண்டியவன்
அன்பளிப்பை எதிர்பார்க்கவில்லை


அன்பாக செய்யும் செயல்
பெரிதோ சிறிதோ ஆயினும்
மகிழத்தான் செய்கிறது மனம்


அதுவும் முதல் முறை!!


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top