Neengaatha Reengaaram 18

Advertisement

Suvitha

Well-Known Member
ஐயோ! என்ன இப்படி களேபரம் ஆகிப்போச்சு?
"முதல் கோணல் முற்றும் கோணல்"
ஜெயந்தியோட அப்பாவுக்கு முதலில் இருந்தே மருதுவின் மேல் பிடித்தம் இல்லை. இப்போ பெண்ணை இப்படி பார்த்த உடன் நான் அப்பவே சொன்னனே அப்படிங்குற ரேஞ்சில குதிக்கிறார்.

தன்னோட மகளை அப்படி ஒரு நிலைமையில் பார்த்தால் கண்டிப்பாக ஒரு தகப்பனின் ரீஆக்ஷன் அப்படி தான் இருக்கும்.ஆனால் வார்த்தைகளைத் தான் கொஞ்சம் அதிகம் விட்டுட்டார்.
அவங்க ரெண்டு பேருமே பேசித்தீர்த்துருக்க வேண்டிய விஷயத்தை இவரு யோசிக்காமல் பேசி விஷயத்தை பெரிதாக்கி விட்டார்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top