Neengaatha Reengaaram 17

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்றத மறுபடியும் நிரூபிக்கற மருது நீ... வீட்டுல பண்ண கலாட்டா பத்தாதுன்னு ஹாஸ்பிட்டல்ல வேற, அது எப்படியான பேரை உனக்கு மட்டுமில்ல உன் மனைவிக்கும் கொடுக்குது பாரு. நீ விலகி நின்னாலும் அவளா மறுபடியும் தேடி வந்திருக்கா, இனி நீ ......
 

harinidilip

Well-Known Member
Very emotional update dear. Jayanthi is not ready to understand marudhu. He has done the mistake. But he is expecting some affection only from jayanthi nothing big. What is the problem in giving that. When both will understand the roots for being successful in marriage life.
 

malar02

Well-Known Member
ஆனாலும் உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது மருது.
ஹாஸ்பிடலில் தன் கணவனை அடுத்தவரிடம் விட்டுக் கொடுக்காத ஜதியின் செயல் அருமை.
கல்யாணத்துக்கு முன்னால் ஜதிக்காக எதுவேண்டுமென்றாலும் செய்யத்துணிந்த மருது எங்கே போனான்? திருமணம் முடிந்து மனைவியானவுடன் அவ எல்லாத்தையும் தன்னே புரிஞ்சுக்கனுமா? இது என்ன ஒரு புருஷன் மென்டாலிட்டியோ தெரியலை? நீ உன்னை அவளுக்கு புரிய வைக்க ஒரு ஸ்டெப் எடுத்தால், அவ உன்னை நோக்கி இரண்டு ஸ்டெப் எடுத்து வைக்க போறா...
அதை விட்டுட்டு இந்த களேபரம் தேவையா? மருது...
ithu ithuthaan point (y)
 

malar02

Well-Known Member
அமர்களமா ஹாஸ்பிடல் போய்...
அவசர சிகிச்சை அதிரடி சிக்கிச்சையாக முடித்து...
திரும்பி வந்து மொட்டை மாடியில் ஞானோதயம்...
தான் மனிதன் தானா என்ற கேள்விக்கு பதிலாக
கர்வம் தொலைத்த இடம்.....( “ கர்வம்,” என்றால் “ ego “
என்ற அர்த்தம் தானே மல்லி.....:unsure: ?” .....
வீட்டில மொட்டை மாடியின் பயன்....
சூர்ய,சந்திரோயத்த்துடன் ஞானோதயம் உதிக்கும் இடம்......:p )


இப்படி ஒரு கணவனா தனக்கு என்று கேள்வியும்....
அதற்கு பதிலாக, இப்படி இருந்தாலும் அவன் தன் கணவனே
என்று அவனை விட்டுக் கொடுக்க தன்மை....
நிதானமாக நிலைமையை கையாளுகிறாள்...
கண்களின் பாஷைகள் புரிய ஆரம்பித்து விட்டன....
தள்ளி படுத்தாலும் ,எந்த நிலையிலும்
உன்ன விட்டு தரமாட்டேன் என்று மறைமுகமாக உணர்த்துகிறாள்...
இறங்கி வருவேன்,....உன் தவறை பொருட்படுத்த மாட்டேன்...
என் தன்மானத்திற்கு பங்கம் வராமல்......


Atlast,.....மல்லி நாயகி வந்தாச்சு......
புரியாத ஆங்கில வார்த்தைகள்,.....( வீட்டில்)
ரொம்ப நல்ல கெட்ட வார்த்தைகளோ மல்லி...;):p:ROFLMAO:


“ கர்வம் தொலைந்ததடி....” அவன் ...
அடுத்து “ சிநேகிதனே,ச்சிநேகிதனே...” என்பாளா அவள்....


முதல் தடவை படிக்கும் பொழுது.....சுமாரா இருந்த எபி....
திரும்ப படிக்கும் படித்த பிறகு.........சூப்பர்........
(y)(y)(y)(y)
வீட்டில மொட்டை மாடியின் பயன்....
சூர்ய,சந்திரோயத்த்துடன் ஞானோதயம் உதிக்கும் இடம்......:p )
:ROFLMAO:(y)

மல்லி நாயகி வந்தாச்சு......
hi fi (y)(y)(y)(y)(y)(y)
 

malar02

Well-Known Member
“Not All Scars Show, Not All Wounds Heal”

A physical hurt can be see can be treated and can be healed. The wound of the heart is often pressed inside and that wound caused by self-pity of a broken heart is even more silent and hurtful.

While offending a heart you love is in itself a pain inflicting one, it becomes all the more painful when it is reciprocated with selfless kindness and deep trust.

Maruthu is exactly in this situation, not been able forgive himself for what he has done, not been able to justify his mindless anger on Jayanthi whose innate womanly soft heart couldn’t see him in pain.

He feels more pain seeing the pain of Jayanthi seeing him in pain.

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்…

யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்…
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்…



கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே…
என்ன செய்வது? சொல்லடி முல்லையே…!!


Neengaatha Reengaaram 17 1


Neengaatha Reengaaram 17 2


:):):)
hi MM,:love:
வந்துட்டா MM ஹீரோயின்
இனி என்ன சரண்டர்தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top