Neengaatha Reengaaram 13

Advertisement

Janavi

Well-Known Member
All leading book shops la..
பரவலா எல்லா இடங்களிலும் கிடைக்குதுப்பா...
அப்புறம் சென்ட்ரல், எக்மோர், பீச் ஸ்டேஷன் மற்ற ஸ்டேஷன்கள்ல இருக்கற புத்தக கடைகள் கூட கிடைக்கும்..
Sis...நான் maximum station la தான் வாங்கி இருக்கேன்....but book வந்துருச்சா, இல்ல எப்போ வரும்....suspence thangalaa...;);)
 

Joher

Well-Known Member
மருதுவின் "நான் தான் உனக்கு முதல்ல முக்கியமா இருக்கணும்........ அப்புறம் தான் எல்லோரும்......" நியாமான ஆசை தான்........

உன்னோட ஆசைக்காக கல்யாணம் பண்ணி உன்னோட ஆசைக்கு இணங்கியும் இன்னும் அவள் மனதளவில் உன்னை தேட தொடங்கல......
நீ இன்னுமே பழசையே நினைத்து உன்னையே தாழ்த்திக்கொண்டிருந்தால் அவளுக்குள் எப்படி போவாய்????? உன்னோட தாழ்வு மனப்பான்மையை கொஞ்சம் இறக்கி வை......

நீ அவளுக்கு "நீ தான் எனக்கு முதல்ல முக்கியமா இருக்கணும்........ அப்புறம் தான் எல்லோரும்....." என்னும் உணர்வை கொடு.......
இது உடலளவில் சேர்வதால் மட்டும் வரக்கூடிய உணர்வில்லை....... வாயால் சொன்னாலும் வராது........ உணர்வால் உணர்த்தனும்........

இப்படி 2 வருடம் கழிச்சி வர்ற பொண்டாட்டி முன்னாடி நீயும் போய் நின்றிருந்தால் யாருக்கு முதல் மரியாதை என்று பார்த்திருக்கலாம்.........
நீ அவங்களை பார்த்ததும் ஓரமா போய்விட்டாய்....... அவள் இருக்கிறவங்களுக்கு மரியாதை செய்துவிட்டாள்......
அப்போ கூட நீ வந்தால் தான் வருவேன்னு சொன்னாளே.......
கொஞ்சம் கூட time கொடுக்காமல் உன்னோட கோபத்தை காட்டுறாய்........

*******

ஜெயந்தி...... வந்ததும் அம்மா வீட்டுல சாப்பிட கூப்பிடுறாங்க........ எல்லா வீட்டிலும் நடப்பது தான்...... சாப்பிட்டதும் eve வர்றோம்னு சொல்லி உடனே பின்னாடி போயிருக்க வேண்டாமா........ வீட்டுக்கு போயிருக்கலாமே......... இல்லை அம்மாவாவது சொல்லி அனுப்பியிருக்கலாம்.....
next lunch-க்கு வரல........ கூப்பிடுறது 3 மணிக்கு....... யாருக்கா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.....

nightக்கு "நீ வேணும்னா சாப்பிட்டுட்டு வா"ன்னு சொன்னதுக்காக சாப்பிட்டுட்டு 11 மணிக்கு வர்றது உனக்கே சரியாபடுதா?????
புயலை எதிர்பார்த்துதான் வருகிறாய்....... எப்போ வந்தாலும் அடிக்க போறது தான்....... அப்புறம் என்ன?

மருது உன்னை miss பண்ணுறேன்னு கோபத்தில் காட்டுறான்......
நீ உன்னோட நேரத்தை அவனுக்கு கொடுத்தால் பிரச்சனை தீரும்......
நேரமெல்லாம் அம்மா வீட்டுக்கு கொடுத்தால் தீரவே தீராது.......

இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
கடலின் அலைபோல் மனமும் அலையும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே வெயிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா......
 

Joher

Well-Known Member
Sis...நான் maximum station la தான் வாங்கி இருக்கேன்....but book வந்துருச்சா, இல்ல எப்போ வரும்....suspense thangalaa...;);)

பேப்பர் கடைகளில் கிடைக்கும்........
இன்னும் வரல...... வந்ததும் சொல்றேன்........
 
மருதுவின் "நான் தான் உனக்கு முதல்ல முக்கியமா இருக்கணும்........ அப்புறம் தான் எல்லோரும்......" நியாமான ஆசை தான்........

உன்னோட ஆசைக்காக கல்யாணம் பண்ணி உன்னோட ஆசைக்கு இணங்கியும் இன்னும் அவள் மனதளவில் உன்னை தேட தொடங்கல......
நீ இன்னுமே பழசையே நினைத்து உன்னையே தாழ்த்திக்கொண்டிருந்தால் அவளுக்குள் எப்படி போவாய்????? உன்னோட தாழ்வு மனப்பான்மையை கொஞ்சம் இறக்கி வை......

நீ அவளுக்கு "நீ தான் எனக்கு முதல்ல முக்கியமா இருக்கணும்........ அப்புறம் தான் எல்லோரும்....." என்னும் உணர்வை கொடு.......
இது உடலளவில் சேர்வதால் மட்டும் வரக்கூடிய உணர்வில்லை....... வாயால் சொன்னாலும் வராது........ உணர்வால் உணர்த்தனும்........

இப்படி 2 வருடம் கழிச்சி வர்ற பொண்டாட்டி முன்னாடி நீயும் போய் நின்றிருந்தால் யாருக்கு முதல் மரியாதை என்று பார்த்திருக்கலாம்.........
நீ அவங்களை பார்த்ததும் ஓரமா போய்விட்டாய்....... அவள் இருக்கிறவங்களுக்கு மரியாதை செய்துவிட்டாள்......
அப்போ கூட நீ வந்தால் தான் வருவேன்னு சொன்னாளே.......
கொஞ்சம் கூட time கொடுக்காமல் உன்னோட கோபத்தை காட்டுறாய்........

*******

ஜெயந்தி...... வந்ததும் அம்மா வீட்டுல சாப்பிட கூப்பிடுறாங்க........ எல்லா வீட்டிலும் நடப்பது தான்...... சாப்பிட்டதும் eve வர்றோம்னு சொல்லி உடனே பின்னாடி போயிருக்க வேண்டாமா........ வீட்டுக்கு போயிருக்கலாமே......... இல்லை அம்மாவாவது சொல்லி அனுப்பியிருக்கலாம்.....
next lunch-க்கு வரல........ கூப்பிடுறது 3 மணிக்கு....... யாருக்கா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.....

nightக்கு "நீ வேணும்னா சாப்பிட்டுட்டு வா"ன்னு சொன்னதுக்காக சாப்பிட்டுட்டு 11 மணிக்கு வர்றது உனக்கே சரியாபடுதா?????
புயலை எதிர்பார்த்துதான் வருகிறாய்....... எப்போ வந்தாலும் அடிக்க போறது தான்....... அப்புறம் என்ன?

மருது உன்னை miss பண்ணுறேன்னு கோபத்தில் காட்டுறான்......
நீ உன்னோட நேரத்தை அவனுக்கு கொடுத்தால் பிரச்சனை தீரும்......
நேரமெல்லாம் அம்மா வீட்டுக்கு கொடுத்தால் தீரவே தீராது.......

இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
கடலின் அலைபோல் மனமும் அலையும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே வெயிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா......
I agree
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top