Nee Theivam Thedum Silaiyo 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கண்ணன் மனைவி ராதா... குழந்தையில்லை...
ராதா அக்கா பையன் ரகு & மாதவன்...
மாதவனை கண்ணன் தத்தெடுத்திருக்கிறார்...
அப்புறம் பொறந்த பொண்ணு ரஞ்சனி...

ஓஹோ இவன் அம்மா மாமா சொத்தை ஆட்டையை போட இவன் சித்தப்பா சிறப்பா செய்வார் னு அவரோட மதனி பையன் சொல்றானா... எவ்ளோ ஆசை இவனுங்களுக்கு...
டேய் ரகு அவனுக்கு அவர் மாமாடா... அவன் அம்மா மாமா சொத்து... அதை என்ன பண்ணும்னு சொத்துக்கு சம்பந்தம் இல்லாத நீ சொல்றியா...
நீலகண்டா விட்டுடாதே உங்கள் சொத்தை...

அப்பாடா ஒரு வழியா முது உதிர்ந்துடுச்சு...
வாயை தொறந்துட்டான்...
பகவதி அம்மே வேலையை காட்டுறாங்க :LOL::LOL::LOL:
இப்படி பிஸ்சா சாஸ் நீங்களே செஞ்சுட்டா எப்படி வியாபாரம் பார்க்கிறதாம்...

எப்பா கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கய்யா அவனை :p:p:p
கல்யாணத்துக்கு முன்னாடியே ஆளாளுக்கு இம்சிக்கிறீங்க...
 
அழகா கதை எழுதுறீங்க. கதையின் நடுநடுவே வரும் பாடல் வரிகள் நான் ரொம்ப ரசிப்பேன். ஆனா எழுத்து பிழை வருதே. அது படிக்கும் போது வாக்கியம் புரிய மாட்டேங்குது. நின்னு நிதானமா யூகம் பண்ணி புரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு. அதனால் நீங்கள் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து போட்டால் நலம். Im saying this to improve yourself. My intention is not to demotivate you or point out the negatives. But this is really important for a writer to provide error free novel. This is so basic. I hope you understand.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top