Nee Enbathu Yaathenil 41 2 and 41 3

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீ என்பது யாதெனில்...

கேள்வியாய் தொடங்கி...
தோல்வியாய் அடங்கி...
வேள்வியாய் முழங்கி...
வாழ்வியல் மரபின்
வாத்சல்யம் சொன்ன விடையில்...
நீ என்பது நானாக...
நான் என்பது நாமாக...
நாம் என்பது நமதென்றால்....
நம் உலகம் நம் கையில்...!

நீ என்பது நான்
என்ற வழக்கு...
காலம் காட்டும்
விடிவான கிழக்கு...!

அருமை, அற்புதம், அழகின் பேரழகான வாழ்வியல் எதார்த்தம் சொன்ன கதை. வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Ariffunnisa

Active Member
Fantastic mam.....Naan enbathu yathenil...Novel ..Yethanai murai padithaalum...Ithil piditha dialogue

என்ன பண்ணேன் தெரியல ...குழந்தை பிறந்து விட்டது...துரைகண்ணன்
 
அருமையான கதை. :love::love:

நீண்ட பயணமாக இருந்தாலும் "நீ என்பது யாதனின்" மறக்க முடியாத நெஞ்சில் நின்ற பயணம்.:love::love:
 

SaiKarthiga

Active Member
அருமை....மிக அருமை.....:love::love:

சுந்தரி....கண்ணன்..,அபி...மனசுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு...:love:

நன்றி....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top