Nee Enbathu Yaathenil 38

Advertisement

ஒரு வழியா சண்டையெல்லாம் முடிஞ்சு சமாதான உடன்படிக்கை பண்ணிட்டாங்கப்பா . சந்தோசம்.

ஆனாலும் ஒரு டீ போட்டு கொடுக்க வரதுக்கு 130KM ஸ்பீட் எல்லாம் ஓவரா தெரியல கண்ணா. வந்ததுக்கு டீயாவது போட்டியா அதுவும் இல்லை. எப்படியோ சந்தோசமா இருந்தா சரி தான்.

சட்டுபுட்டுன்னு அடுத்ததுக்கு ரெடி ஆகுங்க . அப்போ தான் இன்னும் சண்டையை குறைப்பீங்க :love::love:
 

Lakshmimurugan

Well-Known Member
சுந்தரிக்கு கண்ணன் மேல் அவ்வளவு நேசம் ஆனால் சுந்தரி தான் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top