Nee Enbathu Yaathenil 20 - Precap

Advertisement

D

[Deleted] admin 4

Guest
வரும்காற்றினிலும் - பெரும்கனவினிலும் - நான்காண்பதும் உன் முகமே!...
தாமரை மலரில் மனதினை எடுத்துதனியே வைத்திருந்தேன் -
ஒருதூதுமில்லை - உன்தோற்றமில்லை - கண்ணில்தூக்கம் பிடிக்கவில்லை!...
இதுசோதனையா நெஞ்சில் வேதனையா - உன் துணையேன் கிடைக்கவில்லை!!!

To make things happen, one has to work towards it. Sundari is so naive about it and Kannan doesnt know how to go about it.

One or the other....Holding on to the past, refusing to giving up, not trying even to understand and act... how are they gonna resolve this dispute?

 

Joher

Well-Known Member
:love::love::love:

blouse தச்சும் வேஷ்டா போயிடுச்சே.......

சிந்தா வரைக்கும் தெரிஞ்சாச்சா இவங்க சண்டை.......

துளசிக்கு அக்காவா இருப்ப போலவே.......
அவ சமையல் கில்லாடி........ வீட்டுக்காரனை வாட விடலை........
இவ எந்த வகையில் சேர்த்துக்கிறது???
கிராமத்தில் சில பேர் மாடு மாதிரி வேலை செய்வாங்க........
எப்போவும் ஆடு மாடு தோட்டம்னு தான் எண்ணம் ஓடும்......
இவளும் அப்படி ஆகிட்டாள் போலவே.......

அவனுக்கு பொறுமையே இல்லை அவளை பேசவைக்க.......
எப்போ பாரு சொல்லுடி நில்லுடி னு அதட்டுறான்.......
அவளின் பயம் போகாதவரை கஷ்டம் தான்.......

பாட்டி தான் பாவம் போல........
 
Last edited:

Joher

Well-Known Member
சுந்தரி எப்போதும் போலத்தான்......
அவளுடையது எப்போதும் மங்கிய தோற்றம் தானே......

இது தானே முதலில் இருந்து பிரச்சனை........

டேய் துரை கண்ணா நீ ஆதவன் கிட்ட போய் ட்ரைனிங் எடுத்துக்கோ........
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
நன்றி மல்லி :love:

காஸ்ட்யூம் சீன் எதிர்ப்பார்த்தேனே..

எந்த point ல எரிமலை வெடிக்குமோன்னு பீதியா பார்க்கறது போய்....
எந்த point ல இவங்க புரிஞ்சிக்கிற அற்புதம் நடக்கும்னு... வெயிட்டிங்..
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
எவ்ளோ வசதி இருந்து என்ன பயன்
வயிற்றுக்கு ஒழுங்கா சாப்பாடு இல்லையே..
சண்டைய மட்டும் வேலை தவறாது போடுங்க.
நன்றி மல்லி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top