Fathi அக்கா செம்ம..
புரிதல் வரும் முன்னே..
பிரிதல் வந்தால்
பிரிவில் தயக்கமோ
வெறுப்போ இல்லை..
காலஞ்சென்ற
வருத்தம் அவனிடம்
விட்டுச்சென்ற
கோபம் அவளிடம்...
சேர்ந்து வாழ
முடிவு செய்தும்
புரிதலின்றி
ஒன்று சேருமா மனங்கள்
வேற்றுமை
அகத்தில் இல்லை
அழகில்லை
உடையில் தானென்று
உடையவனால் புரியவைக்க
முடியுமா???