mallika
Administrator
மையல் கொண்டேன்
நாயகன் : சூர்ய நிலவன்
நாயகி : வருணிகா
சூரிய நிலவன் IPS, தன் மீது பாசம் செலுத்து பவர்களுக்கு நிலவு குளுர்ச்சியை தருவது போல் அவர்களின் மீது அன்பை பொழிவான். தவறு செய்பவர்களுக்கு சூரியன் எப்படி தனுடைய உக்கிரத்தை வெளிபடுத்துமோ அவ்வாறு அவர்களை தனது வழியில் தண்டிப்பான் ஆனால் நமது நாயகியிடம் மட்டும் நிலவும் சூரியனும் மாறி மாறி வெளிபடுத்துவன். அவளின் மீது அளவில்லா மையலை கொண்டு அவளே தனக்கு எல்லாம் என நினைப்பவன்
வருணிகா MBBS, வீட்டில் படு சுட்டி ஆனால் வெளியே அதற்கு நேர்மாறாக இருப்பவள். மழை எப்படி மண்ணில் உள்ள உயிர்கள் வாழ வைக்கின்றதோ அவ்வாறு இவள் தன்னிடம் அன்பு பாராட்டுபவர்களுக்கு அனைத்தையும் செய்வாள். தன் கண் முன்னே நடக்கும் தவறுகளை தட்டிகேட்கும் தைரியம் கொண்டவள் பெண்ணும் ஆணும் சரிசமம் என்ற கருத்தை கொண்டவள்
நமது நாயகன், நாயகியுடன் சேர்ந்து சுஜிதா, சித்தார்த், மித்ரன், வேந்தன், யாழினி,செந்தமிழ் செல்வி, தரணிகா, பார்வதி, வேதாச்சலம்,வெற்றி செல்வன் மற்றும் இன்னும் சிலருடன் பயணம் தொடரும்
by
nalini sri.p
நாயகன் : சூர்ய நிலவன்
நாயகி : வருணிகா
சூரிய நிலவன் IPS, தன் மீது பாசம் செலுத்து பவர்களுக்கு நிலவு குளுர்ச்சியை தருவது போல் அவர்களின் மீது அன்பை பொழிவான். தவறு செய்பவர்களுக்கு சூரியன் எப்படி தனுடைய உக்கிரத்தை வெளிபடுத்துமோ அவ்வாறு அவர்களை தனது வழியில் தண்டிப்பான் ஆனால் நமது நாயகியிடம் மட்டும் நிலவும் சூரியனும் மாறி மாறி வெளிபடுத்துவன். அவளின் மீது அளவில்லா மையலை கொண்டு அவளே தனக்கு எல்லாம் என நினைப்பவன்
வருணிகா MBBS, வீட்டில் படு சுட்டி ஆனால் வெளியே அதற்கு நேர்மாறாக இருப்பவள். மழை எப்படி மண்ணில் உள்ள உயிர்கள் வாழ வைக்கின்றதோ அவ்வாறு இவள் தன்னிடம் அன்பு பாராட்டுபவர்களுக்கு அனைத்தையும் செய்வாள். தன் கண் முன்னே நடக்கும் தவறுகளை தட்டிகேட்கும் தைரியம் கொண்டவள் பெண்ணும் ஆணும் சரிசமம் என்ற கருத்தை கொண்டவள்
நமது நாயகன், நாயகியுடன் சேர்ந்து சுஜிதா, சித்தார்த், மித்ரன், வேந்தன், யாழினி,செந்தமிழ் செல்வி, தரணிகா, பார்வதி, வேதாச்சலம்,வெற்றி செல்வன் மற்றும் இன்னும் சிலருடன் பயணம் தொடரும்
by
nalini sri.p