Naan Ini Nee - 32.1

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hiii makkalee

ஒரே எபிசோட் தான் போடணும்னு நினைச்சேன்... ஆனா எழுத உட்கார்ந்தா, கதை அது ஒரு பக்கம் வளர்ந்துட்டே போகுது...

கதைக்கு பார்ட் போட்டா, நீங்க எபிக்கு பார்ட் போடுறீங்கன்னு சிலர் கேட்டாங்க... என்ன செய்றது.. சில நேரம் அப்படி நடந்திடுது...

சில சீன்ஸ் ப்ரீகேப் போடுறப்போ இருக்கிறதை விட, அதை எழுதறப்போ பெருசாகிடுது.. சுருக்கினா கதையோட அம்சம் கம்மியாகிடுது.. அதனால தான் இப்படி..

ஒரே நேரத்துல ரெண்டு கதை கொடுக்கிறதுக்கு பதிலா, ஒரு கதையா நேரம் கடத்தாம முடிக்கலாமேன்னு ஒருசிலர் கேட்டாங்க.. வாஸ்தவம் தான்..

ஆனா மன்த்லி நாவல் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு எழுதாம விட முடியாது.. முடிஞ்ச அளவுக்கு இரண்டு கதைகளையும் பேலன்ஸ் பண்ணி கொடுக்கிறேன்..

Sarayu's Naan Ini Nee - 32.1
 

Joher

Well-Known Member
:love::love::love:

அனுவுக்கு ரொம்ப stress ......... டேய் தீபா சீக்கிரமா கல்யாணத்தை பண்ணி கூட்டிட்டு போய்டு..........
மாமியார் கிட்ட நீ தான் பேசணும் இது பத்தி........
இல்லைனா அடுத்து வேறெங்கேயாவது போய்ட்டானா???

ஓவரா கெளரவம் பார்க்கிறாங்க ராகா அப்பா அம்மா.......
ஒரே பொண்ணு விட அது தான் பெருசு..........
வீட்டையும் பிசினஸ் நடத்தும் இடமாய் பார்த்தல் இப்படித்தான்........
very bad ...........
 
Last edited:

Devi29

Well-Known Member
Raga nilamai romba paavam than. She needs her parents presence &love at times of need.. appa manipulative &money oriented.. &mama some how think of their prestige ...anyway therinchikka deeps raga unnai romba love pannuthu athai vida trust pannuthu Superb epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top