Mayavano!! Thooyavano!! - Final

Advertisement

Anitha hariharan

Well-Known Member
Enna oru story sema pa... love, suspense, bracket la neenga kudukura counteru.... so sweet.. end varai gavanam sidharave illa . Tab innaku fulla en kaile dhan irunshuchi. Kadhaya mudichittu naanum poi en anniyodu konjam jolly a pesitu vandhen..
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Enna oru story sema pa... love, suspense, bracket la neenga kudukura counteru.... so sweet.. end varai gavanam sidharave illa . Tab innaku fulla en kaile dhan irunshuchi. Kadhaya mudichittu naanum poi en anniyodu konjam jolly a pesitu vandhen..

hi anitha...

thank u so much...

ha ha ore nalla mudichitigala??

thank u again for ur lovely comments...

anni kooda jolly a pesinigala.. santhosam ma
 

shanthinidoss

Well-Known Member
hai akka...semaaaaaaaaaaaaaaaaaaaaaaa ud..rombaaaaaaaaaaa alaga iruku mayavnao tooyavano...ipo than fullah mudicen..avloooooooooo alagu..ungala poi romace thariyalanu sollitenanu rombaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa feel pannuren akka..so sry...uhum sry sollametten..intha srya marathirunga..enyway nice ud...manu - mithu superooooooooo super..manu bro athavida super..mithu pannurathu ellame super...nice story....superrrrrr....:):)
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hai akka...semaaaaaaaaaaaaaaaaaaaaaaa ud..rombaaaaaaaaaaa alaga iruku mayavnao tooyavano...ipo than fullah mudicen..avloooooooooo alagu..ungala poi romace thariyalanu sollitenanu rombaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa feel pannuren akka..so sry...uhum sry sollametten..intha srya marathirunga..enyway nice ud...manu - mithu superooooooooo super..manu bro athavida super..mithu pannurathu ellame super...nice story....superrrrrr....:):)

hiii shanthuuu baby

welcome first...

muthal pathive enakku thana so happy da...

thankkkkk uuuu soo much...

ha ha romace kathaiku naduvil varavendum mma... kathaye athuvaa irukka koodathe...

thank u so much da....
 

murugesanlaxmi

Well-Known Member
சரயு சகோதரிக்கு,
தங்கள் எழுத்தில் நான் வாசித்த முதல் நாவல், “மாயவனோ தூயவனோ” என்ற நாவல். சில எழுத்தாளரின் நாவலை வாசிக்கும் போது எப்படி இவரின் எழுத்தை தவறவிட்டோம் என்ற ஒரு உணர்வு தோன்றும். உங்கள் எழுத்தை வாசிக்கும் போது அந்த உணர்வு வந்தது சகோதரி. எப்படி நான் உங்கள் எழுத்தை மிஸ் செய்தேன். அருமையான நாவல் சகோதரி மாயவனோ தூயவனோ நாவல். நான் எல்லோரையும் கேட்பது இதுதான், முதல் பதிவு என்பது வாசகனை ஒரு ஆச்சிரியபடுத்தவேண்டும், அவனை மேலும் மேலும் படிக்க தூண்டவேண்டும், அடுத்து என்ன அடுத்து என்ன என்று நினைக்க வைக்கவேண்டும். அதனை முதல் பதிவில் ஆரம்பித்த நீங்கள் இறுதி பதிவுவை செவ்வனே செய்துள்ளீர் சகோதரி. முதல் பதிவில் மனோகரன்-மித்ரா திருமணம், அது ஏன் இவ்வளவு ரகசியமாக நடக்கவேண்டும் என ஆரம்பிக்கும் ஆர்வம் ஒவ்வொரு பதிவிலும் கூடிக்கொண்டேபோய், பிறகு முடிவு தெரியும் போது ஒரு ஆச்சரியம் எற்படுவது உண்மை சகோதரி. அதே சமயம் இப்படியும் ஒரு மனிதன் { சுந்தர் } என ஒரு அருவருப்பு, இப்படியும் இரு பாவப்பட்ட ஜீவன்கள் { நளினா, காவேரி } என ஒரு சோகம் எழுகிறது சகோதரி. வாய்த்தால் இப்படி சகோதாரர்கள் {திவா,கிருபா,பிரபா} கிடைக்கவேண்டும் என்று ஆசை வருகிறது. சில நல்லவர்களுக்கு இப்படியும் சில பிறவிகள் {நிர்மலா, ரீனா} உடன் இருகிறது என தோன்றுகிறது சகோதரி. பெண்ணுக்காக கவலைப்படும் ரவிச்சந்திரன்_தாமரை அருமை. மருது, பொன்னி, தணம், மதர், என அருமை பாத்திரங்கள். சில பதிவு மட்டுமே வரும் கண்ணனுக்கு உருக்கும் மீரா, கணவனுக்கு உருகும் மித்ராமீரா அருமை {உங்களின் சஸ்பென்சை நானும் உடைக்க விரும்பவில்லை}. ஆனால் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் மித்ரா{ என்ன பெண்ணுடா } அருமை பாத்திரபடைப்பு சகோதரி. மொத்ததில் ஒரு அருமை குடும்ப காதல் நாவல் சகோதரி{ கொஞ்சம் கிரைம்,கொஞ்சம் சஸ்பென்ஸ்} அருமை சகோதரி. வாழ்த்துகள் அன்புடன் V.முருகேசன்.
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
சரயு சகோதரிக்கு,
தங்கள் எழுத்தில் நான் வாசித்த முதல் நாவல், “மாயவனோ தூயவனோ” என்ற நாவல். சில எழுத்தாளரின் நாவலை வாசிக்கும் போது எப்படி இவரின் எழுத்தை தவறவிட்டோம் என்ற ஒரு உணர்வு தோன்றும். உங்கள் எழுத்தை வாசிக்கும் போது அந்த உணர்வு வந்தது சகோதரி. எப்படி நான் உங்கள் எழுத்தை மிஸ் செய்தேன். அருமையான நாவல் சகோதரி மாயவனோ தூயவனோ நாவல். நான் எல்லோரையும் கேட்பது இதுதான், முதல் பதிவு என்பது வாசகனை ஒரு ஆச்சிரியபடுத்தவேண்டும், அவனை மேலும் மேலும் படிக்க தூண்டவேண்டும், அடுத்து என்ன அடுத்து என்ன என்று நினைக்க வைக்கவேண்டும். அதனை முதல் பதிவில் ஆரம்பித்த நீங்கள் இறுதி பதிவுவை செவ்வனே செய்துள்ளீர் சகோதரி. முதல் பதிவில் மனோகரன்-மித்ரா திருமணம், அது ஏன் இவ்வளவு ரகசியமாக நடக்கவேண்டும் என ஆரம்பிக்கும் ஆர்வம் ஒவ்வொரு பதிவிலும் கூடிக்கொண்டேபோய், பிறகு முடிவு தெரியும் போது ஒரு ஆச்சரியம் எற்படுவது உண்மை சகோதரி. அதே சமயம் இப்படியும் ஒரு மனிதன் { சுந்தர் } என ஒரு அருவருப்பு, இப்படியும் இரு பாவப்பட்ட ஜீவன்கள் { நளினா, காவேரி } என ஒரு சோகம் எழுகிறது சகோதரி. வாய்த்தால் இப்படி சகோதாரர்கள் {திவா,கிருபா,பிரபா} கிடைக்கவேண்டும் என்று ஆசை வருகிறது. சில நல்லவர்களுக்கு இப்படியும் சில பிறவிகள் {நிர்மலா, ரீனா} உடன் இருகிறது என தோன்றுகிறது சகோதரி. பெண்ணுக்காக கவலைப்படும் ரவிச்சந்திரன்_தாமரை அருமை. மருது, பொன்னி, தணம், மதர், என அருமை பாத்திரங்கள். சில பதிவு மட்டுமே வரும் கண்ணனுக்கு உருக்கும் மீரா, கணவனுக்கு உருகும் மித்ராமீரா அருமை {உங்களின் சஸ்பென்சை நானும் உடைக்க விரும்பவில்லை}. ஆனால் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் மித்ரா{ என்ன பெண்ணுடா } அருமை பாத்திரபடைப்பு சகோதரி. மொத்ததில் ஒரு அருமை குடும்ப காதல் நாவல் சகோதரி{ கொஞ்சம் கிரைம்,கொஞ்சம் சஸ்பென்ஸ்} அருமை சகோதரி. வாழ்த்துகள் அன்புடன் V.முருகேசன்.


ரொம்ப ரொம்ப நன்றிகள் அண்ணா...

என்ன சொல்ல என்று தெரியவில்லை... இக்கதை எழுதி, பின் புத்தகமாக வந்தும் கூட ஓராண்டு முடிவடைந்து விட்டது..

ஆனாலும் எங்களை போன்ற வளரும் எழுத்தர்களுக்கு இப்படியான கருத்துக்கள், எத்தனை ஆண்டுகள் கழித்து கிடைத்தாலும் அந்தநொடி மிக மிக சந்தோசமே..

இது நான் மூன்றாவதாக எழுதியா கதை..

நானே எதிர்பார்க்கவில்லை இக்கதை எனக்கு நிறைய தோழமைகளை பெற்றுத்தரும் என்று..

மித்ரா - மனோகரன்...

இருவருக்குமே தனி தனி குணம்.. ஆனால் கணவன் மனைவி என்று ஒன்றுபட்டு தங்கள் வாழ்க்கை என்று வருகையில் இருவருமே தன்னலம் விட்டு பிறர் நலம் நாடுகிறார்கள்..

அதுவே அவர்களுக்குள் ஒரு பிரிவையும் கொண்டு வந்தது..

கிருபா, திவா, பிரபா இவர்கள் மூவருமே எனக்கும் மிக பிடித்த பாத்திரங்கள்..

அதுபோக சுந்தர்.... எத்தனை பேர் அப்படி இல்லை... கொடூர எண்ணம் கொண்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்..

ஆனாலும் என்னால் முடிந்த அளவு என்னுடைய கதாபாத்திரங்கள் பாசிடிவ் எண்ணம் கொண்டவர்களாக காட்ட முயல்வேன்..

எதார்த்தத்தை மீறிய வில்லத்தனமும் வேண்டாம் தானே..

ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா..

நிறைய சந்தோசம் உங்கள் வார்த்தைகளை கண்டு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top