Manam Athu Mannan Vasam - 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமையா ? அது எப்படி ஆடுமையா ?
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ :cry:

கல்யாணம்னு சொல்லிட்டாளே போதும் அட்வைஸ் சொல்லி கதறடிப்பாங்க.......
அந்த நொடியில் பேச்சு வரும் வராமல் கூட போகும்......
இப்படி ஆளாளாளுக்கு அட்வைஸ் பண்ணினால் அந்த புள்ள confuse ஆகாது எங்கே எப்படி பேசணும்??? யார் சொல்ற மாதிரி பேசணும்னு.......
விடுங்கப்பா வீட்டுக்காரன் பார்த்துப்பான்........
அவனையும் கடுப்பாக்குறாங்க.......
enjoy பண்ண விடமாட்டேங்குறாங்க....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

பசுபதி, நீ குடும்பத்தோட அமைதி ரொம்ப முக்கியம்னு நினைக்கிற.. உமா, உனக்கு பிடிச்சத எல்லாம் செஞ்சு கொடுக்கணும்னு நினைக்கிறா.. ரெண்டு பேர் நினைக்கிறதும் தப்புன்னு சொல்ல முடியாது.. பாப்போம் என்ன ஆக போகுதுன்னு???

அடடா ஆளாளுக்கு உமாவை அதை செய், இதை செய்யதானு சொன்னா.. அதுவும் என்ன தான் பண்ணும்.. அதுக்கா என்ன தோணுதோ அதை செய்ய விடுங்கப்பா...

(@Sarayu கொஞ்சம் பெரிய font ல update போடுங்க.. இது படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு )
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top