Manam Athu Mannan Vasam - 10

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் மக்களே...

என்னடா இவ இப்படி பண்றாளேன்னு என்னை திட்டாதீங்க... இதுக்கு முன்ன சிங்கிள்.. இப்போ குடும்ப இஸ்திரி.. அதுக்காக வாரத்துக்கு ரெண்டு ud கூடவா குடுக்க முடியாதுன்னு நோ முறைச்சிங்...

ஜாயின் பேமிலி... சோ கொஞ்சம் டைம் பேலன்ஸ் பண்ண எனக்கு டைம் இடிக்குது.. எழுதலையான்னு தினமும் கேக்குற புருஷர்..

கம்பியூட்டர தொடுறதே இல்லைன்னு சொல்ற அத்தை...

ஆனா என்ன செய்ய... பொறுப்புகள் கூடிப்போச்சு.. ஆனா அதுக்காக கதை எழுதாம எல்லாம் விடப்போறதில்லை.. இது எனக்குள்ள ஊறிப்போன விஷயம்..

என்னிதயம் கேட்ட ஆறுதல் - கதை பெருசா போகும்..

மனம் அது மன்னன் வசம் - இன்னும் கொஞ்சம் தான் இருக்கு..
சோ இதை முடிச்சிட்டு அதை தொடரலாம்னு தான் இப்போ இதை ஆரம்பிச்சு இருக்கேன்..
அதனால என்னைய உங்க வீட்டு புள்ளையா நினைச்சு எபி படிச்சிட்டு குணமா கம்மென்ட் போடுங்க...

Sarayu's Manam Athu Mannan Vasam - 10
 

Joher

Well-Known Member
:love::love::love:

இப்படி மாத்திக்கிட்டே இருந்தால் அப்புறம் முடிஞ்சதும் படிச்சுக்கலாம் நிலைக்கு நாங்க போயிடக்கூடாது.......

பொய் சொல்லி கூட்டிட்டு வந்திருக்கான் பசுபதி......
சிங்கார சென்னையில் உனக்கு ஹனிமூன் :oops::oops::oops:
இப்போ தான் இந்த புள்ளைக்கு மண்டையில் உறைக்குது.....
இனி பசுபதி வேலையை காட்ட போறான் அதான் வில்லன் வேலையை.......
இனி போகமாட்டானு தெரியும்....... மொத்தமா இறங்கி வரணுமே......

கடைசியில் "டேய் பசுபதி" னு கூப்பிடனும் :p:p:p
 
Last edited:

Janavi

Well-Known Member
எப்பா, ஒரு வழியா ஒண்ணா வந்தாச்சுு....இனி பசுபதி பேச வச்சுுடுவார்்..... நீங்கள் வந்த மட்டும்் போதுும் :love::love::love:.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top