இளம் பெண்களை,
ஸ்கூல் மாணவிகளை,
குறி வைத்து கடத்தி,
நாசம் செய்யும்
கும்பலை, போலீஸ் எப்படி
கண்டுபிடித்து தண்டிக்க
வேண்டும் என்பதையும்,
பெண்கள் எப்பொழுதும்
விழிப்புடன் இருக்க
வேணும்=ங்கிறதையும்,
தெளிவுபட உணர்த்தி,
அனைவருக்கும்
விழிப்புணர்வை
ஏற்படுத்தி விட்டீர்கள்
நல்ல ஒரு சமுதாய
சிந்தனையோடு, ஒரு
அருமையான, அழகான
நாவலைத் தந்ததற்கு,
எனது மனமார்ந்த
பாராட்டுக்கள்,
கோடிஉமா டியர்