Ksmanya's VANAM THEDUM PARAVAIGAL (VENNILA#1)

Advertisement

Ksmanya

Writers Team
Tamil Novel Writer
பெற்றோரை இழந்து அவர்களை அவர்களே உருவாக்கிக் கொண்ட உடன்பிறப்புகளின் கதை.வெண்ணிலா,கதிரவன்,புவனா, தென்றல் இவர்களின் பாசப் பிணைப்பை இவர்கள் சேரப் போகும் துணைகள் பிரிப்பார்களா? அல்லது இன்னும் இறுக்குவார்களா?

வரிசையின் முதலில் இது வெண்ணிலாவின் கதை.

இந்த தொடருக்கு உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் காத்திருக்கும் உங்கள்

Ksmanya
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "வானம்
தேடும் பறவைகள் "-ங்கிற,
அருமையான, அழகான
புதிய கதைத் தொடருக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
Ksmanya டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top