Koottukkul oru pattampoochchi-23

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
அந்த ஆதர்ஷுடன், சுசிதாரணி
பார்ட்டிக்கு போன பொழுது
சூரஜ்வர்மன் கூட இவளோடு
ஆடினானே
அப்பொழுது இவளுக்கு ஊற்றிக்
கொடுத்து சுசி போதையான
பொழுதும், ஆதர்ஷிடமிருந்து
சுசி தப்பித்துவிட்டாளா,
ஷணாதேவி டியர்?

விடியும் வரை சூரஜ் கூட
வெளியே வெயிட்
பண்ணினானே?
அன்று என்ன நடந்தது,
ஷணா டியர்?
சுசி எப்படி ஆதரிஷிடமிருந்து
தப்பித்தாள்?
கரெக்டா'ன்னா கேள்வி, பதில் இன்னைக்கு போடுற அப்டேட்ல தெரியவரும் டியர்...

எனக்கும் தெரியல டியர் உங்களை போல் நானும் என்ன நடந்து இருக்கும் என்று தெரிந்துக் கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்...;););)
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
எல்லாவற்றையும் சுசிதாரணி
சொல்ல வரும்பொழுது,
இந்த சூரஜ்வர்மன் அவளை ஏன்
சொல்ல விடமாட்டேங்கிறான்,
ஷணா டியர்?

அடப்பாவி?
இந்த வீணாய் போன
ஆதர்ஷுக்கு, சுசிதாரணியைப்
போல ஒரு பெண் இருக்காளா?
அவ்வளவு வயதான கிழப்
போல்ட்டா, இந்த ஆதர்ஷ்?
காரணம், காதல் டியர்...
தன் மனைவி அதை பற்றி பேசி தன்னை தானே வருத்திக் கொள்ள கூடாது என்ற எண்ணத்தால் அதை தவிர்க்க பார்க்கிறான் டியர்....

அச்சச்சோ இல்ல டியர்... முதல் அத்தியாயத்தில் சுசியும் வருணும் சந்தித்துத் கொள்ளும் வேலையில் ஒரு வயதானவரை அறையில் விட வரும் போது அங்கு சுசி இருப்பாள் அவனை தான் வருண் சொன்னது....
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
ஹய்யோ? இந்த ஷணா டியர்
எப்படியெல்லாம் நம்மளை
ஏமாத்தியிருக்காங்க?
பாருங்கப்பா

அடங்கொக்கமக்கா
இவனே கிழவன்
இவங்கப்பனுக்கு, ஆதர்ஷ்
பயந்தானாம்?
என்னமா பில்ட் அப்
கொடுத்தாங்க இந்த
ஷணா டியர்?
:(:(:(:(:(
நான் யாரையும் ஏம்மாற்றலை... நம்புங்கோ...
ஆதர்ஷ் வேற அந்த வயசானவர் வேற....shana-sprague.jpg
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
சுசியின் பெற்றோர், யாரு?
அவர்களை இந்த சிவகாமி
மூதேவி என்ன செய்தாள்?

சிவகாமியிடம், சுசியின்
பெற்றோர் கடன் ஏதாவது
வாங்கித் திருப்பிக் கொடுக்க
முடியாமல் மாட்டிக்
கொண்டார்களா,
ஷணா டியர்?
உங்களது இந்த அணைத்து கேள்விகளுக்கும் விடை இன்றைய அத்தியாயத்தில் இருக்கும்ன்னு நம்புறேன் டியர்....

இது பணத்தை பற்றிய விசயம் அல்ல பானு இல்ல ஆனா பணத்தை பற்றிய விசயம் தான்....:):)
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
ஹாஸ்பிடலில், அந்த டாக்டர்
சிவகாமியிடம் பேசினதை
நீங்க சொல்லாதப்பவே
எனக்கு சந்தேகம்=தான்,
ஷணா டியர்
சுசி பரிசுத்தமானவள்=னு
எனக்கு முன்னாடியே
தெரிந்துவிட்டது,
ஷணா டியர்

என்னையும் இந்த சூரஜ் வர்மன்
மாதிரி கூமுட்டை=ன்னு
நினைச்சுட்டீங்களாப்பா,
ஷணா டியர்?
அப்ப ஏன் நீங்க அதை சொல்லல... ???

அச்சச்சோ அப்படி எல்லாம் இல்ல பானு டியர்.... நான் பாவம் அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன்....:(:(:(
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
அன்று இரவில் பீச்சுக்கு போய்
தள்ளுவண்டியில் வாங்கிச்
சாப்பிட்டு, சைக்கிள் ஓட்டி,
பார்க் போய், இதெல்லாம்
செஞ்சதும்=தான், சூரஜுக்கு
அவனோட லவர் பார்பியைப்
பத்தித் தெரியுது

ஆனா, சுசி நல்லவள்=னு
எனக்கு முன்னாடியே
தெரியுமே, ஷணா டியர்?
அன்றைய இரவில் சுசியின் மனதில் தான் தான் இருக்கிறோம் என்று தான் அறிந்துக் கொண்டான்.... அதனால் திருமணம் செய்ய முடிவை எடுக்கின்றான்... அவள் பரிசுத்தமானவள் என்று இரண்டு நாட்கள் கழித்தே அவனுக்கு தெரிய வருகிறது....
 

banumathi jayaraman

Well-Known Member
:(:(:(:(:(
நான் யாரையும் ஏம்மாற்றலை... நம்புங்கோ...
ஆதர்ஷ் வேற அந்த வயசானவர் வேற....View attachment 1618
செரி, செரி, ஆதர்ஷ் வேற
அந்த வயதானவர் வேற
நான் நம்புறேன்-ப்பா
அதுக்காக இப்படி அழுது
ஊரைக் கூட்டாதீங்க,
ஷணாதேவி டியர்
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
செரி, செரி, ஆதர்ஷ் வேற
அந்த வயதானவர் வேற
நான் நம்புறேன்-ப்பா
அதுக்காக இப்படி அழுது
ஊரைக் கூட்டாதீங்க,
ஷணாதேவி டியர்
நம்பிட்டீங்களா????
அப்பாடா... எம்புட்டு கஷ்ட்ட பட வேண்டி இருக்கு....cute-innocent-hd-walpaper-600x375.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top