Karthika Karthikeyan's Kalainthu Pogum Megame 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

சபாஷ்
அந்த மூணு பீடைங்களுக்கும் நல்ல தண்டனை கிடைத்தது
அதிலும் வள்ளி செஞ்ச பச்சை துரோகத்துக்கு சரியான செருப்படி
வாழ வேண்டிய வந்தனா தன் வாழ்க்கையைத் தானே கெடுத்து கொண்டாள்
ஹா ஹா ஹா
வாசுவும் சீனிவாசனும் அவங்க வீட்டுக்கு போகவில்லை
கோதை வீட்டுக்குத்தான் போறாங்க
சூப்பர்
அச்சோ
பிரேமாவின் காதல், கருக்கலைப்பு பூளவாக்கம் கதிரேசனுக்கு எப்படி தெரியும்?
அவனும் அதே காலேஜில்தான் படித்தானோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

3 பொம்பளைங்களுக்கும் நல்ல செருப்படி கிடைத்தாலும் உள்ளூட்டு பிரச்சனைல வந்து நிற்குதே.......
உன் பொண்ணுனு இப்போ பேசுற வைதேகி தானே அதே பெண்ணுக்காக சரண்யா மேல் அபாண்டமான பழிபோட்டுச்சு.......
வாய்ச்சொல் ஒச்சொல்லா போச்சு னு ஊர்ல சொல்வாங்க......
தலைல தூக்கிவச்ச மருமக தான் அப்படி......
இப்போ ஊருக்கே தெரியும் போல....

இந்த கணவன்கள் மட்டும் என்ன வேணா பேசிகிட்டு உண்மை தெரிஞ்சு தப்பை realise பண்ணிட்டாங்கனா உத்தமனா ஆகிடுறாங்க......
எப்படி எல்லாம் பேசின வாசு ஓவரா பேசுறானே சரண்யா கிட்ட.....

கதிரேசா அவனுக்கு கொட்டி கொட்டி உண்மையை சொல்லிக்கொடுடா.......
நீதாண்டா மனுஷன்.....
 
Last edited:

Geetha Ravichandran

Well-Known Member
Semma Semma Epis... Moonu perukkum.rombaaaa correct ana punishment.... Vasu edutha decision romba correct.... Nice UD and Nice going......Ini Saran vasu sera venditathuthan பாக்கி.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top