Karthika Karthikeyan’s Uyirthezhumo Kaathal 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி கிஷோர்?
நான், அப்பவே
கேட்கணும்=னு
நினைச்சேன் பா,
கார்த்திகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ரிஷிநந்தனை, வேதநாயகி
கல்யாணம் செஞ்சதைக்
கேள்விப்பட்டு,
எப்படி இந்த கிஷோர்,
சும்மா இருந்தான்னு?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த கிஷோர்,
ரிஷி, வேதா
இரண்டு பேரையும்,
அடியோ, அடி=ன்னு
அடிச்சு, ரிஷியை
அம்னீஷியா
நோயாளியாக்கி,
எங்க வேதாவை,
அநியாயமா
கொன்னுட்டானே பா,
கார்த்திகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இதனாலே, இவனுக்கு
என்ன கிடைச்சது?
அன்னிக்கே, கிஷோரும்
செத்ததுதான் சூப்பர்,
கார்த்திகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த அழகான,
அருமையான,
''உயிர்த்தெழுமோ காதல்'',
நாவல் முடிந்ததா பா,
கார்த்திகா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, இந்த அழகான,
"உயிர்த்தெழுமோ காதல்"
நாவல், இன்னும்
இருக்கு-ன்னுதான்
நான் நினைக்கிறேன்,
கார்த்திகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
யார் மீது, யார், அதிக லவ்,
வைச்சிருந்தாங்க=ன்னே
சொல்ல முடியலை பா
தான் இறந்தாலும், தன்னோட
கணவன், பிழைத்தால் போதும்=னு
நினைச்ச வேதநாயகி,
இறந்த பின்னும், ரிஷி மீதுள்ள
காதல் குறையாமல், அவனையே
சுத்தி சுத்தி வந்த, வேதநாயகியோட
காதல்=தான் பெரிசு=ன்னுப் பார்த்தால்,
முதலில் பயந்தாலும், உண்மை
தெரிஞ்ச பிறகு, மனைவி
வேதநாயகியைத் தவிர, வேறு
பெண்ணை நினைக்காத,
ரிஷியின் காதல், வேதாவை விட
சிறந்ததாக இருக்கேப்பா,
கார்த்திகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வேதா, இறந்த செய்தியாவது
கருணாகரன் and அவர்
பொஞ்சாதி கீதா,
காதில விழுந்ததா?
இதுக்கு, அவங்க ரியாக்க்ஷன்
என்ன=ன்னு, நீங்க
சொல்லலையே,
கார்த்திகா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top