Kannil Theriyuthoru Thotram - 34

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

பொன்னியின் அமைதி புயலுக்கு முன் வரும் அமைதியா.

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
என்னா, பொன்னி கண்ணு?
இப்படி பொசுக்கு-ன்னு
எழுந்திருச்சு உள்ளே
போயிட்டே?
புகழேந்தி, ரொம்பவே
பாவம் பா
அப்பா ஆன சந்தோஷத்தைக்
கூட, அனுபவிக்க
விட மாட்டேங்கிறாங்களேப்பா,
சரயு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
போய்யா, புகழேந்தி?
வெருசா உள்ளே போய்
உன்னோட புல்லுக்கட்ட,
சமாதானப்படுத்து,
புகழ் டியர்
பாவம், புள்ளைத்தாச்சி
வேற?
முதலில் கத்தின
மாதிரி கத்தாம,
கொஞ்சம் தன்மையாக
பொன்னிகிட்ட பேசு,
புகழேந்தி தம்பி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பேசாமல், அன்னிக்கு
பரஞ்சோதியம்மா
சொன்னப்பவே,
பொன்னியிடம் பேசாமல்
மன்னவன் மற்றும்
பெரியவங்க,
மங்கையம்மாவிடம்
அமுதாவை, அசோக்குக்கு
கல்யாணம் செய்வது
குறித்து அன்னிக்கே
பேசியிருக்கலாம்
இப்போ,
அந்த பரஞ்சோதியம்மா வேற,
என்ன ஆடப்போறாளோ,
தெரியலையே,
சரயு டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top