Kannil Theriyuthoru Thotram - 28

Advertisement

MythiliManivannan

Well-Known Member
அருமையான பதிவுடா, சக்தி...... இனியாவது வீட்டிலுள்ளவர்களும் பொன்னியை புரிந்து கொள்வார்களா........
 

shanthinidoss

Well-Known Member
வாவ் புகழ் கண்ணு நீ கலக்குற.. அங்க போகாத சூப்பர்..
 

Lav. S

Well-Known Member
புகழ் சூப்பர். நெறைய வீட்ல இப்டி தன் husband ஐ கூப்பிட்டா wife ம் வந்து தானே ஆகணும்னு நெனைக்கிறாங்க. அந்த பொண்ணுக்கும் self respect னு ஒன்னு இருக்கும்ங்கிறது தெரிய மாட்டேங்குது. புகழ் பொன்னிக்கு support செய்றது நல்ல இருக்கு.
 

banumathi jayaraman

Well-Known Member
ஒவ்வொரு கணவனும்,
புகழேந்தி போல,
தன்னை நம்பி வாழ வந்த,
கட்டிய மனைவியை
விட்டுக் கொடுக்காமல்,
அனுசரித்து, அரவணைத்துப்
பார்த்துக்கிட்டால்,
எவ்வளவு நல்லாயிருக்கும்?

புகழேந்தி போல, ஒவ்வொரு
கணவனும் மனைவியின்
மனதை அனுசரித்து நடந்தால்,
ஒவ்வொரு வீடும்,
பாலைவனமாகாமல்
சோலைவனமாகி, பூத்துக்
குலுங்குமே, சரயு டியர்?
சபாஷ், புகழேந்தி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அட, அவளைக் கூட, தனியே
கூப்பிடாவிட்டால் போகிறது
பொன்னியோட அம்மா,
மங்கையைத் தனியாகத்தானே,
பரஞ்சோதி கூப்பிட்டிருக்க
வேண்டுமல்லவா?

பொன்னி மீதுள்ள
பொறாமையில், பரஞ்சோதி
வேணும்-னே திமிராக, இந்த
வேலை செய்திருக்கிறாள்,
சரயு டியர்

தன்னோட பெண்ணைக்
கட்டிக்கொடுத்த வீடு-ன்னுக்
கூட பரஞ்சோதி நினைத்துப்
பார்க்கலையேப்பா?
நித்யாவை, பரஞ்சோதி
மறந்துட்டாளோ?

மன்னவன், இனி என்ன
செய்யப் போகிறார்?
தங்கைக்காகப் பார்த்து,
சத்யாவின் திருமணத்துக்கு
போவாரா, சரயு டியர்?
இல்லை, புகழேந்திக்காக
போகாமலிருந்து,
தங்கையின் தப்பை,
சரி செய்வாரா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top