Kanavugal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :D :D
நீங்கள் நினைத்தது போலவே,
உங்கள் கனவுப்படியே,
உங்களுக்கு கணவர் அமைய,
எனது மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மகிழ் குழலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒவ்வொரு பெண்ணின்
மனதிலும் இருக்கும்
ஆசைகளை, கனவுகளை,
வெகு அருமையாக,
வெகு அழகாக
சொல்லியிருக்கிறீர்கள்,
மகிழ் குழலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீங்கள் சொன்னது போல,
எல்லாமே நடந்தால்
வெகு சந்தோஷமே
ஆனால், நிஜ வாழ்க்கையில்
இப்படியெல்லாம்
நடப்பதில்லை பா
இப்படியெல்லாம் நடக்க,
வாய்ப்புகள் குறைவு,
மகிழ் குழலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மாப்பிள்ளை வீட்டினரிடம்,
பெண்ணும், பெண்ணைப்
பெற்றவர்களும், பயந்து
நடுங்கியது, அந்தக் காலம்
மாப்பிள்ளை வீ ட்டாரோடு
எப்பொழுதும் அனுசரித்துப்
போனதெல்லாம்,
அந்தக் காலம் பா
 

banumathi jayaraman

Well-Known Member
இப்பொழுதெல்லாம்,
பையனைப் பெற்றவர்கள்தான்
பெண் வீட்டினரிடம், அனுசரித்துப்
போக வேண்டியிருக்கிறது
அதுவும், இந்தக் காலப் பெண்கள்,
திருமணமாகி வரும்பொழுதே
கணவனின் பெற்றோரை
துரத்துவதிலேயே, பெண்ணும்
அவளுடைய பெற்றோரும்
குறியாக இருக்கின்றனர்
 

banumathi jayaraman

Well-Known Member
அதுவும், பெண்ணைப் பெற்ற தாய்
இப்பொழுது நல்லது எதையும்
சொல்லித் தருவதில்லை
பெண்ணும், சுய புத்தி இல்லாமல்,
தாயின் பேச்சை கேட்பவளாகவே
இருக்கிறாள், மகிழ் குழலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
முன்பு, பையன் வீட்டினர் அடாவடியாக
நடந்து கொண்டதற்கு, இப்பொழுது
பெண் வீட்டினர் அடாவடியாக நடந்து
பழி தீர்க்கின்றனரேத் தவிர,
இவர்கள் இருவரின் வாழ்க்கையைப்
பற்றி யாரும் கவலைப் படுவதாகத்
தெரியவில்லை
சிலர் விதி விலக்காகவும் இருக்கின்றனர்
ஆனால். பெரும்பான்மையானவர்கள்
நல்லவர்களில்லை
பெண்ணை வாழ விடுவதில்லை பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top