Kambaththu Ponnu 2

Advertisement

Hema Guru

Well-Known Member
உதயா தம்பி பார்துப்ப்ப்பா, வேணி உன்ன வெச்சு செய்ய போறது நல்லா தெரியுது, போராடு தம்பி, ஜெர்மனி அவ்ளோ தான், living tigwtherku good bye sollitu கம்பம் போய்டு
 

Suvitha

Well-Known Member
கல்யாணம் முடிந்து ஒரு குழந்தையும் ஆன பின்னே மனைவி அழகில்லை ன்னு தெரியவந்துருக்கே இந்த ஆளுக்கு...முட்டாள்...அதை விட முட்டாள், அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்த ஜெய்சக்தி...
ஏன் இந்த விஷயத்தை தன் பிள்ளைகளுக்கும் இத்தனை நாளில் தெரியபடுத்தியிருக்கலாமே...ம் ம்...பிள்ளைங்க மத்தியில் தங்களோட மதிப்பு குறைந்து விடக்கூடாது என்ற நினைப்பு தானே அதை சொல்ல விடாமல் தடுத்து இருக்கும். அப்போ தாங்கள் செய்த செயல் மரியாதைக்கு
உரியது இல்லை ன்னு நல்லா தெரியுது தானே இந்த முட்டாள்களுக்கு...

தகப்பனே இல்லை னு விட்டு விட்டு போய்ட்டு இப்போது எந்த மூஞ்சியை வைத்து கொண்டு இந்த மனுஷன் வேணிக்கு சொத்து எழுதிவச்சிருக்காராம்? சொத்து பொல்லாத சொத்து. எல்லா சொத்தையும் அப்படியே தூக்கி எறிந்து விடு வேணி செல்லம்.
 

gomathits

Active Member
chandrasekar first wife vetu second marriage panne drogham seithu irrukaru. second wife ikkum unmani aaga illamal, second wife and aval udai thambi property vaithu business panne, first wife udai ponnu ikku share, property koduthu irrukar.
 

Saroja

Well-Known Member
கம்பத்து பெண் கடுசாதான் இருப்பா
உதய் கேள்வி அம்பாகதான் இருக்கு
 

banumathi jayaraman

Well-Known Member
சீச்சீ இந்த ஜெய்சக்தியை
நினைத்தால் ரொம்பவும் கேவலமா
அருவெறுப்பாக இருக்கு
என்ன கம்பீரமும் அழகும் இருந்து
என்ன பிரயோஜனம்?
எவ்வளவு பணம் காசு இருந்து
என்ன பிரயோஜனம்?
ஒரு பெண் குழந்தை இருக்குன்னு
தெரிஞ்சும் அடுத்தவளோட
புருஷனை விரும்பிய விரும்பி
கல்யாணம் செய்துக்கிட்ட
இந்த ஜெய்சக்தி ஒரு மோசமான
பிச்சைக்காரிதான்
அதிலும் எச்சில் இலையில்
சாப்பிடும் கேவலமான
பிச்சைக்காரிப்பா
என்னதான் சந்திரசேகர்
அரவிந்த்சாமி மாதிரி ஆணழகன்
மன்மதனாகவே இருந்தாலும்
அவன் அடுத்தவளின் புனிதாவின் புருஷன்தானே?

சுகுணாவை பெண் கொடுத்து
பெண் எடுத்தாரா, நாராயணன்?
சின்ன வயதிலிருந்து பார்த்து
பழகிய அத்தை or மாமன் மகள்
புனிதா அழகற்றவள்ன்னு
இந்த கூமுட்டை சந்திரசேகருக்கு
முதலில் தெரியலையா?
கல்யாணமாகி ஒரு பெண்
குழந்தையும் பிறந்து அதுக்கு
நாலு வயசானப்போத்தான்
மனைவியின் அழகு சந்துருவின்
பொட்டைக் கண்ணுக்கு தெரிந்ததா?
அப்போ வசதியாய் தன்னைப்
பார்த்து லவ்விஸ் விட்ட பணக்கார
வீட்டு அழகு சுந்தரி ஜெய்சக்தியைப்
பார்த்ததும் பல்லை இளித்துக்
கொண்டு சந்திரசேகர் கல்யாணம் பண்ணிக்கிட்டானா?
பெரிய அமரகாவிய காதல்தான்
போங்க
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பரமேஸ்வரன் கொடுத்த சொத்தை ஜெய்சக்தியின் பிள்ளைகளுக்கும்
அந்த சொத்து மூலம் வந்த லாபத்தை கிருஷ்ணவேணிக்கும் சந்திரசேகர்
உயில் எழுதியிருக்கிறான்
இது நியாயம்தான்

ஆனால் இவனோட திறமையால்
வந்த லாபத்தில் சொத்தில்
ஜெய்சக்தியின் பிள்ளைகளுக்கு
பங்கு இல்லைன்னு சொன்னது
கொஞ்சம் வருத்தப்பட வேண்டிய
விஷயம்தான், விஜி டியர்
கீர்த்தி, கிரிஷ் இருவரையும்
தன் பிள்ளைகளாக சந்திரசேகர்
நினைக்கலையோன்னு உதயாவும்
மற்றவர்களும் கோபப்படுவதில்
நியாயம் இருக்குப்பா

ஆனால் நான்கே வயதான
தன்னையும் தாயையும் அம்போன்னு
விட்டுட்டுப் போன கேடுகெட்ட
அப்பனின் இந்த சொத்தை
கிருஷ்ணவேணி ஏற்றுக்
கொள்வாளாங்கிறது ரொம்பவும்
சந்தேகம்தான், விஜயலட்சுமி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top