Kaathal Sindhum Thooral - 15

Advertisement

malar02

Well-Known Member
oh..... Ty சரயு.........

ஆதார் data திருட்டு பண்ணுனது இவன் தானா??????:p:p:p

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதாம்.......... மஞ்சுக்கு ரொம்ப தான் நக்கல்.......
கடைக்கு போயிட்டு வந்து பீல் பண்ணணுமாம்.........:p:p:p

ஆனால் எதுக்கு பீல் பண்ணனும்........ உன் கண்மணி உனக்கே தானே.......
கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பொன்னழகே...பூவழகே...என்னருகே.............. எப்போ??????:(:(:(

பூஜையில் கரடி மாதிரி கண்ணன் வர்றான்.......
அதி இப்போவே கல்யாணம் பேசி முடிச்சிடுவான் போல.......
கண்ஸ் வேற எப்போவும் விட்டுட்டு போக மாட்டேங்களேன்னு கேட்குறா.......

மஞ்சு:eek::eek::eek:......... சொல்லாத காதல் கூட கல்யாணத்தில் சேருதே.........:p:p:p
:D:D:D
 

Joher

Well-Known Member
:D:Dஏன் பா .....இரண்டு பக்கமும் சொல்லாமலே ஒரு ரம்யமான சீன் அரங்கேறினது கோவில்ல ....

கடைல பார்த்துட்டு dialogue பாத்தீங்களா?????????
எப்பவும் என்னை விட்டு போகமாட்டீங்களா............:eek::eek::eek:

ILU சொல்லுறதுல இதுவும் ஒரு முறை போல.........
செத்தா தானே சுடுகாடு தெரியும்.............:p:p:p
 

Sundaramuma

Well-Known Member
கடைல பார்த்துட்டு dialogue பாத்தீங்களா?????????
எப்பவும் என்னை விட்டு போகமாட்டீங்களா............:eek::eek::eek:

ILU சொல்லுறதுல இதுவும் ஒரு முறை போல.........
செத்தா தானே சுடுகாடு தெரியும்.............:p:p:p
:D:D
.கண்மணி ரொம்ப fast .... ரூபன் தான் சுத்திவலிச்சு மூக்கை தொடரான்.....
 

Joher

Well-Known Member
:D:D
.கண்மணி ரொம்ப fast .... ரூபன் தான் சுத்திவலிச்சு மூக்கை தொடரான்.....
கண்மணி line clear........ எப்படியும் இன்னொன்னு........ சோ டக்குனு சொல்லிட்டா.......

அவனுக்கு இதுக்கு தான் காத்திருந்தானோன்னு கண்மணி நினைச்சிறக்கூடாதேனு பயம்..........
கண்ணன் வந்து அது தான் உண்மைன்னு prove பண்ணுவானோ??????
 

Sundaramuma

Well-Known Member
கண்மணி line clear........ எப்படியும் இன்னொன்னு........ சோ டக்குனு சொல்லிட்டா.......

அவனுக்கு இதுக்கு தான் காத்திருந்தானோன்னு கண்மணி நினைச்சிறக்கூடாதேனு பயம்..........
கண்ணன் வந்து அது தான் உண்மைன்னு prove பண்ணுவானோ??????
என்னதான் clear -னு வைச்சுக்கிட்டாலும் இவ்வளோ நாள் எதுவும் தோணவே இல்லையா ....
வருண் நியூஸ் தெரியாம இருந்தா கல்யாணம் நடந்து இருக்குமா ....
 

Joher

Well-Known Member
என்னதான் clear -னு வைச்சுக்கிட்டாலும் இவ்வளோ நாள் எதுவும் தோணவே இல்லையா ....
வருண் நியூஸ் தெரியாம இருந்தா கல்யாணம் நடந்து இருக்குமா ....

மனசுல ஒரு ஓரத்துல இருந்திருப்பான்....... impact கம்மி தான் போல.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top