malar02
Well-Known Member
வலியும் வழியானதே காதலை உணர்த்திட பெருமிதமாய் ஆனதே.....
தன்னந்தனியாய் நின்ற பெண்மைக்கு
அவள் மனம் விம்முகின்றது
அவள் மனம் பாடுகின்றது.........
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
உன்னோடு வாழாத வாழ்வென வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
முன்பிருந்த நிலையென்ன முற்பிறவியானதோ
இன்றுவந்த நிலையென்ன என்னை
நீ உந்தன் கையில் ஏந்தத்தானோ.....