Kaathal Kondaenae 19

Advertisement

Joher

Well-Known Member
ஒரே நாளில் ஏங்க வைத்துவிட்டானே...... அய்யா சொன்னால் இப்போதே கூட அருளோடு போய்விடுவாள்.......

நல்ல மாமனார்....... மாமியாரும் கூட தேறிக்கொண்டார்..........

சரவணன் ராதிகா பாடு தான் திண்டாட்டம்......
 

Adhirith

Well-Known Member
ஆனந்தியின் நச்சென்ற கேள்விகள்...
செல்வியின் பதில் கேள்விகள்....
entertaining question and answer session..:D

ஆற்றாமையுடன் புலம்பும், கோதையை
சமாதானப்படுத்த கூறும் பூபதியின் வார்த்தைகள்..
reasonable and sensible too...
தங க்களுக்கு பிடிக்காத திருமணம்
என்றாலும் ,அவன் சந்தோஷமாக வாழவேண்டும்
என்று நினைக்கும், பெற்றோர்....

அம்மாவை மிஸ் பண்ணும், அருள்....
செல்வியுடனான வாழ்விற்கும் ஏங்குகிறான்....
அவளின் மனதிலும் அருளைப் குறித்து
சிறு சலனத்துடன் கூடிய மாற்றம்....

தங்களின் பிரியமான இருவருக்காகவும்
ராதிகா சரவணனிடம் யதார்த்தை எடுத்துரைத்து
அவனின் கோபத்தை போக்க வாதாடுகிறாள்...

அருளோடுடான செல்வியின் திருமண வாழ்வு
இப்ப சரவணனின் கையில்தான் உள்ளது....
தன்னை பெருமைப்படுத்தும் ,தான் வளர்த்த செல்வியின்
மகிழ்வான திருமண வாழ்க்கைக்கு தடையாக இருப்பானா...?
சரவணாஆஆஆஆஆஆஆஆ....
ஒரே நொடியில் ஓரு ஹீரோ....தந்தையானார் ......;)

நிறைய மாற்றங்களை தந்த மாற்றமுடைய பதிவிது....
 
Last edited:

malar02

Well-Known Member

இதுதான் பெற்றோரின் ஆசை..... நிலை மனிதனாக வாழ்வதற்க்கு.......
இதை தவிர்த்து இன்று சாதியை காரணமாய் வைத்து பல காதல் கல்யாணங்கள் கொடூரமாய் தாக்கப்படுகின்றன வளர்த்தவர்களாலேயே .......மனிதனாக இருக்க மறந்து போகிறார்கள்
 

Adhirith

Well-Known Member
இதுதான் பெற்றோரின் ஆசை..... நிலை மனிதனாக வாழ்வதற்க்கு.......
இதை தவிர்த்து இன்று சாதியை காரணமாய் வைத்து பல காதல் கல்யாணங்கள் கொடூரமாய் தாக்கப்படுகின்றன வளர்த்தவர்களாலேயே .......மனிதனாக இருக்க மறந்து போகிறார்கள்

இதே கருத்தை, எபி 23 க்கான கமெண்டில்
என்வார்த்தைகளில்
சொல்லி இருக்கிறேன், பூவிழி .....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top