Lakshmimurugan
Well-Known Member
எத்தனை வருட பிரிவு இப்போது ஒன்று சேர்ந்தர்்களே.
மாத்தி யோசி ரவுண்டுக்கு ஜனனிய அனுப்பலாம் போலயே...
என்னமா யோசிக்குது புள்ள
புலர்காலை பொழுதில் உன்னை
தழுவி சுகித்திருந்தேன்....
நேரம் பிரித்ததால்
உச்சி வானில் தூரம் வளர்த்தாய்
தகித்த உன் அழகில் சுற்றி
சுழன்றது பூவுலகு
அலை கரம் நீட்டி திண்ட
தவித்திருந்தேன்.....
உனை சேராமல் கருத்து சுனங்கியவளை
செங்கதிர் கொண்டு சிவக்கடித்த
ஆசை சூரியனே....நீ
நீல கடல் மடி சேர்ந்ததால்
அழகாய் மயங்கியது மாலை.....
Thanks FathiNice dearr