Vaalthukal mam. Yatharthamana story
நன்றிடா அனு .அம்மா...
நாவல் ரொம்ப அருமையா எதார்த்தமா இருந்தது...
நாவலையும், மத்தவங்க கருத்துகளையும் படித்தேன்...அந்த விவாதங்களும் சிறப்பு..
கதாபாத்திர அமைப்பு அனைத்தும் வித்தியாசமாக இருந்தது..
ஆன முதலில் வந்த நண்பர்கள் எல்லாம் திரும்ப வருவாங்கனு எதிர்பார்த்தேன்... ஆன கதை போக்கு வித்தியாசமா , ஊகிக்க முடியாதபடி இருந்துச்சு...நன்று
உங்க அடுத்த நாவலும் சிறப்பா அமைய வாழ்த்துக்கள்...
பொன்னுமா முதலில் வாழ்த்துக்கள்,
இன்றுதான் உங்களுடைய கதை படிக்கலாம் என்று ஆரம்பித்தேன்...60 பக்கம் தான் படித்து இருக்கேன்கோர்வையாக எழுதறவிதம் நன்றாக இருக்கு..குட்டி பசங்க ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு.. பெண்கள்
எதார்த்த வாழ்க்கையில் நடக்கிற விசயங்கள்
வைத்து கதை நகர்கிறது...அன்பு இருந்தாலும்
குடிப்பழக்கம் உள்ள கணவர்...அடுத்து பிரசவ டைம்ல ஒரு கணவர் மனைவியின் தங்கையோடு தொடர்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெண் என்று...ரொம்ப சீரியசா போகவும் ..சிறிது இடைவெளி விட்டு படிக்கிறேன்..
நீங்க குறை நிறை இரண்டும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த பாயிண்ட்...சொல்கிறேன்...கதையில் நிறைய கதாபாத்திரங்கள்....பெயர்கள் வேறு மனதில் பதியற மாதிரி இல்லை..முழு கதையும் படிப்பேன்...படிக்கும் போது என்ன நினைக்கிறேன் என்று சொல்றேன்..
சொல்லலாமா??
கட்டாயம் இரண்டாவது கதை எழுதுங்க..
150 பக்கம் வரமாதிரி..ஒரு நாயகன் நாயகி இருக்கிற மாதிரி எழுதுங்க...
காமெடி காதல் கலந்து எழுதுங்க.
உங்க கமெண்ட் பார்த்து கதை அப்படித்தான் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்..
மீண்டும் வருவேன்..
ஹாய் பொன்னுமா,ஹாய் டா,
நேற்றிலிருந்து எதிர்பார்த்தேன் .......இரவு பார்த்து விட்டு தான் படுக்க போனேன்.
எதுவும் சீரியஸ் இருக்காது .....
பெயர் தமிழ் பெயர்களாக யோசித்ததால்..........காம்பவுண்ட் வீடுகள் என்பதால் .....நிறைய பாத்திரங்கள்.
குறைகள் சொல்லலாமே ..........
intro படிக்கலை போல ..........போய் பாரு.
நீ இன்னும் கதைக்குள் போகவே இல்லை.
இரண்டாவது எழுதுகிறேன் ......முடிந்ததும் போடுவேன்.
சோகக்கதை வாய்ப்பேயில்லை.......ஹாய் பொன்னுமா,
இன்றோ படிச்சேன்...கமெண்ட் எல்லாம் படிச்சேன்....மலர் கமெண்ட் அருமை...
சம்பிரதாயத்திற்கு கேட்கனும் இல்லை...
சொல்லலாமா என்று.பார்ட்டா தான் படிக்கனும்...அப்படியும் பொறுமையில்லாம
ஜாகீர் யாரு ....ஆனந்தி யாரு...முத்து ஏன் நெருப்பு வைத்துக்கிறா என்று ஓட்டி விட்டு படிச்சேன்...முடிவு சுபம்..பார்த்துவிட்டு திரும்ப விட்ட இடத்தில் இருந்து படிக்கிறேன்.
i gave two links.I can't read it's not showing to me plz could u apply the full ud waiting for that