மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்
எவ்வளவு பெருந்தன்மையா அந்த பதினோரு பவுன் நகை ராதிகாவுக்கே இருக்கட்டும்ன்னு ஜெயராமன் சொல்லிட்டாரு
சந்திரன் பாவம் பொண்டாட்டி செஞ்ச தப்புக்கு எப்படி மனசு வருத்தப்படுறாரு
அடக் கண்றாவியே
அம்மா செஞ்சது சரின்னு ராதிகா நினைக்கிறாளே
அப்படி ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு பொண்ணு
அதுசரி
மத்தவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு மகளை வேவு பார்க்க அனுப்பிய கன்னிங் காமாட்சியின் மகள்தானே
அப்புறம் வேற எப்படி இருப்பாள்?
ஆனால் ஒண்ணு சூனியக்காரி கற்பகத்துக்கு ஏற்ற பேத்திதான்
வெந்நீர்நிலா மட்டும் என்ன லேசுப்பட்டவளா?
தனக்குத்தான் வாயிருக்குன்னு ஜெய்யிடம் என்ன வேணாலும் பேசி உறண்டை இழுத்துப்புட்டு குழந்தை பேரை சொல்லி தப்பிக்கிறான்