முன்னாடி என்னதான் நடந்தது,
கார்த்திகா டியர்?
உண்மையில் மைதிலி கண்ணன் திருமணம் முன்னாடி நடந்ததா? இல்லையா?
கண்ணன் மைதிலி வந்ததை மறைத்து அவங்கம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறான்?
கண்ணன் மட்டுமில்லை
சாருவும் அருணும் கூட பயப்படுறாங்க
இதுவரை மைதிலியை கண்ணனின் பெற்றோர் ஏன் பார்க்கவில்லை?
பார்க்க கண்ணன் ஏன் விடவில்லை?
மைதிலியின் பெற்றோர்ன்னு சொல்லப்படும் கருணாகரன் வேதவள்ளி இருவரும் அவளுடைய நிஜமான பெற்றோர் இல்லையா?
10 பத்து அப்டேட்ஸ் வந்தும் கூட ஒண்ணுமே புரியலையே
ஒண்ணுமே கண்டுபிடிக்க முடியலையே
ஆனாலும் ஒரு க்ளூ கூட கொடுக்காமல் நீங்க இப்படி பண்ணக் கூடாது, கார்த்திகா டியர்