Enai Therinthum Nee 20

Advertisement

Saravanapriyan

New Member
பிரத்யூ ரொம்ப பாவம் தான். ஆனா கிரி மனநிலை அதைவிட மோசம். இந்த மாதிரி கேரக்டர்ஸ் மல்லிகா மேம் கதைகளோட ஹைலைட்ஸ்
 

Manimegalai

Well-Known Member
பிரத்யு பேசப்பேச
மனசு பாரமாகுது
ஒரு தாய் (பாட்டி)
தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கு
சொத்தை சமமாக தந்து இருக்காங்க...
இதில் சாம்பவி ஏன்
இவ்ளோ வெறுப்பு வளர்த்துக்கிட்டாங்களோ
அன்னுவுக்கு பாட்டியின் மேல்
அபார பிரியம்
அது அப்படியே கிரி மேலும் இருக்கு...
ஒவ்வொரு செல்லிலும்
அவனை பதித்த விட்டதாக
கிரி சொல்வது எவ்ளோ உண்மை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top