Enai Therinthum Nee 20

Advertisement

SriMalar

Well-Known Member
ஒரு தாயில்லா பெண்ணின் ஏக்கங்களும் மன உணர்வுகளும் நம் மனதில் பாரமேற்றி விட்டன.
மல்லியின் துல்லியமான விவரிப்பிற்கு இணையில்லை.
HATS OFF TO YOU,DEAR.
 

Lakshmimurugan

Well-Known Member
:( அன்னு மனபாரம் எல்லாம் இறங்கிடிச்சா இனி கிரியை புரிந்து கொள்ள முயற்சி் செய்வாயா.
 

malar02

Well-Known Member

உரிமையற்று வாழும் பந்தங்களுடன் மிக கொடுமையான தனிமை
மனம்ஊமையாய் அழுது கொண்டே பொருமி கொண்டே இருக்கும் குணம் ஒன்று ஆங்காரமாய் குதற காத்திருக்கும் அல்லது ஒண்டிங்கி போயி மடிந்திருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top