Enai Therinthum Nee 18

Advertisement

Adhirith

Well-Known Member

இருவருக்கிடையே ஒரு விதமான அஃப்னிடி....
மன இணக்கம் .....ஆனாலும் ஏதோவொரு
சஞ்சலத்தில் உழலுகின்றனர்.....
நீரஜா இல்லாத போது ஏற்படாத தனிமை உணர்வு இப்பொழுது அவனுள்....
தன்னை விட அவளின் நினைவில் வாடுகின்றானா
என்ற போராட்டம் அன்னுவிற்குள்....,
சஞ்சலங்கள் தீரும் நேரம் எதுவோ..?
 
Last edited:

malar02

Well-Known Member
அழகான பதிவு sis
தூர இருந்தும் அருகில் இருப்பேன் உன் நினைவுகளில். annu&giri so cute
406385_f0f91.gif

யாருமில்ல தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னை தேடும்
:):):):)
 

Joher

Well-Known Member
இருவரும் மனதால் மிகவும் நெருக்கம்..... எப்படி அவளை பார்க்காமலேயே இருந்தான் என்று தெரியவில்லை......

நீராஜாவுடன் இரண்டு நாள்.....
ப்ரத்யுவுக்கு ஒரு பகல்..... இருந்தும் மனம் ப்ரத்யு வேணும்னு துடிக்குது...... சூழ்நிலை தடுக்குது.....
What a pity......

Sema love ரெண்டுபேருக்கும்.....

AWesome mam....
 

malar02

Well-Known Member

இவளின் மனதை அவன் அறிவான்
அவனின் மனதையும் இவள் அறிவாள்
இருந்தும் தயக்கங்கள் தளராமல் சிறிதாய் தளர்த்திய நேரம்
அவளின் மன இறுக்கத்தை கூட்டிவிட்டான் குரல் கொடுக்காமல் ...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top