Enai Therinthum Nee 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எல்லாமே உஷாவின் விருப்பமே!
தாயை இழந்தாலும் இப்படி ஒரு
அன்னையைப் பெற அன்னு
ஏதோ கொஞ்சம் புண்ணியம்
செய்திருக்காள் போல, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி, உன்னையே
நினைத்து உருகும்,
இந்த அன்னலட்சுமி,
அபலையை, உன்னோட
நொள்ளைக் கண்ணுக்குத்
தெரியலையா, கிரிவாசா?
 

banumathi jayaraman

Well-Known Member
நீரஜா, எப்பவுமே
ஸ்பெஷல்=ன்னா,
அப்போ, உனக்காக
அனைத்தையும்
தாரை வார்த்த
உஷா.............?
 

banumathi jayaraman

Well-Known Member
உனக்கு, எங்கேயோ
மச்சம்=டா, கிரி?
இல்லாவிட்டால்,
இரண்டு குழந்தைகளுடன்,
இருக்கும் உன்னை,
ஒருத்தி,
உனக்காகவே விரும்பி
கல்யாணம் செய்வாளோ,
கிரித் தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ், அருண் டியர்
இதற்காகத்தான், ப்ரத்யுவின் மீது,
அருணுக்கு இருக்கும்
இந்தப் பாசத்திற்காகத்தான்,
எனக்கு மிகவும் பிடித்த முதல்
மனிதன், அருண் குமார்=னு,
நான் சொன்னேன், மல்லிகா டியர்
இரண்டாவது, கணேஷ் டியர் பா
மூன்றாவது,
டாக்டர் ஆனந்த் டியர்,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சூர்ய கிரி வாசன்=லாம்,
சுத்த வேஸ்ட் பா
எங்க அன்னலட்சுமியோட,
அருமையும், பெருமையும்
இன்னும் அவனுக்குத்
தெரியலை, மல்லிகா டியர்
 

fathima.ar

Well-Known Member
நீரஜா, எப்பவுமே
ஸ்பெஷல்=ன்னா,
அப்போ, உனக்காக
அனைத்தையும்
தாரை வார்த்த
உஷா.............?

பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைனு சொல்றோம்ல...

ஆனால் அவுங்களுக்கும் மனதளவில் வருத்தம் இருக்கும் தானே..
 

banumathi jayaraman

Well-Known Member
பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைனு சொல்றோம்ல...

ஆனால் அவுங்களுக்கும் மனதளவில் வருத்தம் இருக்கும் தானே..
இப்போதானே அவன் பொண்டாட்டி
செத்தா?
நான் சொல்றது கிட்டத்தட்ட ஒரு
வருடத்திற்கு முன்னதாக சொல்றேன்
கல்யாணத்திற்கு வந்தவனுக்கு
ஒரு வாரம் 24 x 7 = 168 மணி நேரம்
இருந்திருக்கிறது
அதில் ஒரு பத்து நிமிடம் அன்னலட்சுமிக்கு ஒதுக்கினானா?
ப்ரத்யுவைப் பற்றி ஒரு பத்து
நிமிடமாவது நினைத்தானா
என்பதுதான் என்னோட கேள்வி
என்னதான் அந்த சாம்பவி ராட்சசி
இவனை டைவர்ட் பண்ணினாலும்
கூடவே வளர்ந்தவள் தன்னோட
கல்யாணத்துக்கு வரணும்னு,
உஷாவை கல்யாணத்துக்கு
கூப்பிடனும்னு கூடவா ஒரு
மனிதனுக்குத் தோணாது?
உஷாவைப் பற்றி ஒரு துளி
நினைப்புக் கூட இல்லாமல்
அவ்வளவு தீவிரமாக நீரஜாவுடன்
கடலை போட்டானே?
அதைத்தான் இப்பொழுது நான்
சொல்கிறேன் பாத்திமா டியர்

அதுக்கு முன்னே நீரஜா இறந்தது
கிரிக்கு ரொம்பவே வருத்தம்தான்
இல்லாவிட்டால் இப்படி குடிச்சு
கெட்டழிவானாப்பா?
 
Last edited:

Devi29

Well-Known Member
Mrs .surya giri vasan aagitnda sooper .ayiram idaiyooruku mathiyil, so nice . iniyavathu GEMa illama konjam smilinga iruppa giri
images
images
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top