Hi mam
தங்கள் குழந்தைகளை இப்படி அவசரமுடிவெடுக்க தங்களையறியாமலே தூண்டிவிடும் பெற்றோர்,பிள்ளை ஓடிப்போய் கல்யாணம் செய்துவிட்டனர் என்று,முகத்தை தூக்கிவைத்து கோபப்பட்டு சண்டைபோட்டு எல்லோரது நிம்மதியையும் பறிப்பது,எப்போது திருந்துவார்கள் இப்படிப்பட்ட பெற்றோர்,நரேனுக்கு முன்னாடி நவீனுக்கு திருமணம் நடக்கப்போகின்றதா.
நன்றி