Durga Elango
Well-Known Member
Nice update.... Varsh lonely soliyum eswar soluran endru Evaluku kovam Ana rajaram pana thapuku kamala Amma pakula endru solama evaluvu parthathu she is great.....pathu papers pathi sonan enava irukum? Pakalam
யோகம்,ராசி நம்ம கையில்...மனதில் டியர்....பெரிய போர்வை போட்டு வைக்கிறேன்.Athu therinja kathai thaan Pons.. ha haaa... yogam Raasi kum ennai paartha bhayam ennai paarthavudan odi poidum eppadi..
Nalaikai ethukkum periya thundaa pottu vainga..
Mam super mam sjm ish and eswar supersuper mam..
Solrathukku onrumillai Pons...யோகம்,ராசி நம்ம கையில்...மனதில் டியர்....பெரிய போர்வை போட்டு வைக்கிறேன்.
Yes. அவன் அந்த வரிகளை மட்டுமில்லை, அவளையும்
புரிந்து கொள்ளவில்லை.
அஙள. கண்களின் நீலத்தால் கவரப்பட்டான்.
அந்த கண்களின் ஆழத்தில் தொலைந்து போக,கரைந்து போக ஆர்வம் கொண்டான்.
கண்களால் அவளை நெருங்க முற்பட்டவன், அவளை மனதால் நெருங்க முயலவில்லை.
அவளை்பற்றி அறியவும் முற்படவில்லை.
எல்லாம் அறிந்தவன் போல்,அவளை தன்னால் மட்டுமே
சமாளிக்க முடியும் என்ற கர்வம் வேறு.
Break the rules பற்றி சொல்கிறாள்.
Why boys should always have fun (அவளுக்கு எதிர்மறை எண்ணங்கள்
தோன்ற இதுவும் ஒரு காரணமா) என்றும் சொல்கிறாள்.
மறுபடியும் யாரையும் தேட வைக்காதே என்று கூறுகிறாள்.
எதையும் அவனிற்கு ஆராய தோணவில்லை.
அப்பொழுதும்,தான் அவளுக்கு முக்கியம் என்பதைதான் உணர்த்த
தான் முற்படுகிறானே தவிர,
தனக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பதை
அவள் மனதில் பதிய வைக்க தவறுகிறான்.
'உன்னை என்னால் சகிக்க முடியவில்லை' என்று கூறும் நிலை வருமா?
Ha haaaaa.... ஆமா அவனுக்கு அஸ்வின்னாலே அவன் தான் ஏமாந்ததை நினைவு படுத்தப்படுகிறது .... தான் முட்டாளாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத தன்னுயுடைய இயலாமையை அவனை அஸ்வின் மேல் கோபப்பட வைக்கிறது .. ஆனால் ஈஸ்வர் சும்மா இருக்க மாட்டான், கண்டிப்பாக அவனை துவைச்சு காயப் போடப்போகிறான் ... ஐஸ்க்குக்காக அவனை விட்டால் உண்டு .. ஓரு பொறுப்புள்ள அண்ணனாக அவளுக்கு திருமணம் செய்து வைத்தால் மட்டுமே