E47 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Jasha

Well-Known Member
:love::love::love::love: manasu varuthathoda oru comment.
thx Jasha dear... varuththama irundhaalum enna kovichukaama padikaradhukku... comment panradhukku.
enjoying ur thoughts...
'உயரமான கட்டடத்தில் ஏறி நிக்குது'.. vizhundha valli rombave adhigam dhaan.
yaara kaapatharadhu... maadila irukavalaiya? pudha kuzila irukavanaiyaa?
குருவி முட்டைக்கு பாவம் பார்ப்பவர்கள் கோழி முட்டைக்கு பார்க்கிறதில்லை... :love::love::love::love:
இவளே உங்க மருமகனு தெரிஞ்சா என்ன செய்வீங்க.... thanga thatula vachhu thaangi irupaanga..
thx for ur comment dear
கதையின் தலைப்பு வச்சே யார் காப்பாத்துவிங்கனு தெரியும் சிதறிய நினைவுகளெல்லாம் உனது பிம்பமே... என்று புதைகுழி உயிர் பெறும் நம்பிக்கை இருக்கு... அதான் அந்த உயர ஏறுனவள நினைச்சு வருத்தமா இருக்கு...
இருகை ஓசைனு ஒன்னு இருக்கு...அசோக் பிருந்தாவோட இணைந்து நினைகின்றி சில நேரம் தட்டலாம்..சிதறிய நினைவுகள் சுதாவின் பிம்பமாகும்வரை....
 

Hema Guru

Well-Known Member
அச்சோ... ஹேமா செல்லம் எப்போல இருந்து இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சீங்க... எப்போவும் என்னை அறட்டி உருட்டிட்டு இருந்த நீங்களா இப்படி எல்லாம் பேசரது... சரி இல்லையே...
என்ன பண்ணலாம்.. எல்லோரையும் வாழ வைக்க முடியாதே... சரி யோசிச்சு செய்வோம்... :love::love:
no sorrow.. no tears - idhu rombave kastam aachae pa...:cry:
Enna பண்றது, மிரட்டினா, next episode romba terror a வருது. அதான் அன்பா பேசி முடிகளாம்னு ஒரு எண்ணம். சாம, பேத, தான, தண்டம் reverse la try panren
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கதையின் தலைப்பு வச்சே யார் காப்பாத்துவிங்கனு தெரியும் சிதறிய நினைவுகளெல்லாம் உனது பிம்பமே... என்று புதைகுழி உயிர் பெறும் நம்பிக்கை இருக்கு... அதான் அந்த உயர ஏறுனவள நினைச்சு வருத்தமா இருக்கு...
இருகை ஓசைனு ஒன்னு இருக்கு...அசோக் பிருந்தாவோட இணைந்து நினைகின்றி சில நேரம் தட்டலாம்..சிதறிய நினைவுகள் சுதாவின் பிம்பமாகும்வரை....
போதும் தெரியாம கேட்டுட்டேன்... :LOL:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Enna பண்றது, மிரட்டினா, next episode romba terror a வருது. அதான் அன்பா பேசி முடிகளாம்னு ஒரு எண்ணம். சாம, பேத, தான, தண்டம் reverse la try panren
:LOL::LOL::LOL::LOL::LOL:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
முதலில் இப்படி சொல்லுறதுக்கு யாரும் கட்டையை எல்லாம் தூக்கிக்கிட்டு வந்திடப்படாது
கோட்டைத்தாண்டி நீங்களும்
வரக் கூடாது
நானும் வர மாட்டேன்
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
ஓகே

அஷோக் கண்ணனை பிருந்தா
ஒன்பது வருஷம் இல்லை
தொண்ணூறு வருஷம் கூட ஏன்
ஜென்ம ஜென்மமா லவ் பண்ணட்டும்
ஐ ஹேவ் நோ அப்ஜெக்க்ஷன்

ஆனால் இப்போ அஷோக் தனி
மனிதன் இல்லையே
தனக்கும் சுதாவுக்கும் ஆல்ரெடி
கல்யாணமானதை அம்மா
சுசீலாவிடம் கூமுட்டை குப்பன்
தொடைநடுங்கிப் பயல் கண்ணன்
சொல்லவில்லையென்றால் நடந்த
கல்யாணம் இல்லேன்னு ஆயிடுமா,
ஷோபா டியர்?
மூணாறுக்கு போன ஹனிமூன்
இல்லேன்னு ஆயிடுமா?

பிருந்தாவின் காதல் தெய்வீகம்
அமரத்துவமாகவே இருக்கட்டும்
அம்பிகாபதி அமராவதி லைலா
மஜ்னு சலீம் அனார்கலிக்கு
அடுத்த வாரிசாவே இருந்து
இவள் காதலிக்கட்டும்
ஆனால் இப்போ அஷோக்
கண்ணன் காதலன் இல்லையே
வேறு ஒருத்தியின் கணவன்
ஆயிற்றே

இவ்வளவு நாட்களாக டாக்டர் மேடம்
என்ன செஞ்சாங்க?
சுதா இங்கே வந்து கொஞ்ச
நாள்தான் ஆகுது
அதற்குமுன் ஏழு வருடங்களில்
இவ்வளவு உருகி உருகி லவ்வான
லவ்ஸ் பண்ணும் டாக்டரம்மா
கண்ணனிடம் தன் தெய்வீக காதலை
ஏன் சொல்லவில்லை?
சீச்சீ இந்த பழம் புளிக்கும் ரேஞ்சுக்கு
வீட்டில் மாப்பிள்ளை பார்த்த பொழுது அமுக்கிளாங்கிழங்கட்டாம்
இருந்துட்டு இப்போ கண்ணனை
நேரில் பார்த்ததும் டாக்டருக்கு
காதல் பொங்கி பீறிட்டு கிளம்புதோ?

பிருந்தா சரியான ஒரு சுயநலவாதி
ஜீவாவால் படிப்புக்கு ஹெல்ப்புன்னு அவனை கல்யாணம் செய்ய நினைத்திருக்கிறாள்
சம்மதம் சொல்லாமல் ஜீவாவுக்கும் ஹானஸ்ட்டாக இல்லை
எதற்கும் இருக்கட்டும் பார்க்கலாம்ன்னு ஜீவாவை ஊறுகாய் ரேஞ்சில்தான் வைத்திருக்கிறாள்

இந்த கூமுட்டை குப்பன் கண்ணன் கல்யாணமானதை சொல்லாததால் பிருந்தாவுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் தனக்கு கிடைத்ததாக ஒரு எண்ணம் வந்து விட்டது
ஒருத்தன் மறைத்த உண்மையால் எத்தனை விபரீதங்கள் வரப் போகுதோ?

அந்த கொடூர விபத்தில் தன் ஆசைக் கணவன் கண்ணன் இறந்து விட்டதாக நினைத்து உயிர் வாழ ஆசையில்லாமல் உயிர் துடித்துக் கொண்டு இருக்கிறாளே ஒருத்தி
அந்த அபலையின் நிலைமை
என்ன?
சம்பந்தமில்லாத (இப்பொழுது மாமியார் ஓகே but முன்னாடி சொல்றேன்) பக்கத்து வீட்டு சுசீலாவுக்கு இருக்கும் பாசமும் பரிவும் இந்த கூனிக் கிழவிக்கு இல்லையா?
சுதாவின் பக்கத்தில் கூட இந்த சகுனிக் கிழவி இருக்கலையா?
idhu eppo banuma poeteenga? ipo dhaan parkaraen..
brindha pathi super analysis :)
ashok ammata naera paarthu sollavaendiya vishaytha solla mudiyama poechu pavam.. enna panuvan.
illa kizhavi.. sudhava oru vazhi aakama pogadhu...
i think epi 5... adhula paati pathi.. avanga feeling pathi solli irupaen.
adhula last line varum... kizavi sudhava oru vazhi aakumnu.. :cry:
 

banumathi jayaraman

Well-Known Member
idhu eppo banuma poeteenga? ipo dhaan parkaraen..
brindha pathi super analysis :)
ashok ammata naera paarthu sollavaendiya vishaytha solla mudiyama poechu pavam.. enna panuvan.
illa kizhavi.. sudhava oru vazhi aakama pogadhu...
i think epi 5... adhula paati pathi.. avanga feeling pathi solli irupaen.
adhula last line varum... kizavi sudhava oru vazhi aakumnu.. :cry:
நேற்றுதான் இந்த கமெண்ட்ஸ்
எழுதினேன், ஷோபா டியர்
இப்போதைய 48th அப்டேட்டுக்கு கமெண்ட்ஸ் எழுதும்முன்னே
இதை எழுதினால்தான் சரியாக இருக்கும்ன்னு முதலில் இந்த
47th அப்டேட்டுக்கு கமெண்ட்ஸ்
எழுதினேன்
டைமில்லைன்னு லேட்டா
எழுதினேன்ப்பா

நீங்க என்னதான் சொன்னாலும்
கண்ணனிடம்தான் முதல் தப்பு
இருக்கு
சுதாவை கல்யாணம் செஞ்சதை
அம்மாவிடம் அஷோக் கண்ணன்
சொல்லாதது தப்புதானே

சொல்லியிருந்தால் தேவையில்லாத
ஆசையை பிருந்தா வளர்த்துக்
கொண்டிருக்க மாட்டாள்

ஏற்கனவே சுதாவுக்காக பரிதாபப்படும் சுசீலாம்மா மருமகள்ன்னு இன்னும் கொஞ்சம்
அக்கறையோடு பார்ப்பாங்களே

கண்ணனின் மனைவின்னு தெரிந்தால் இந்த கூனிக்கிழவி
சுதாவை சிறிது அன்பாக கவனிக்க
வாய்ப்புண்டே, ஷோபா டியர்

கருணையே வடிவாக மக்களைக்
காக்கும் மதுரை மாநகரில்
கொலுவிருக்கும் மீனாட்சியின்
பேர் வைச்சுக்கிட்டு சுதாவை
ஒரு வழி பண்ணணும்ன்னு
கெட்டெண்ணம் பிடித்து அலையும்
இந்த கூனிக் கிழவியைப் பற்றி
அந்த அப்டேட்டிலேயே தெரிஞ்சு
போச்சுப்பா
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நேற்றுதான் இந்த கமெண்ட்ஸ்
எழுதினேன், ஷோபா டியர்
இப்போதைய 48th அப்டேட்டுக்கு கமெண்ட்ஸ் எழுதும்முன்னே
இதை எழுதினால்தான் சரியாக இருக்கும்ன்னு முதலில் இந்த
47th அப்டேட்டுக்கு கமெண்ட்ஸ் எழுதினேன்
டைமில்லைன்னு லேட்டா எழுதினேன்ப்பா

நீங்க என்னதான் சொன்னாலும்
கண்ணனிடம்தான் முதல் தப்பு
இருக்கு
சுதாவை கல்யாணம் செஞ்சதை அம்மாவிடம் அஷோக் கண்ணன் சொல்லாதது தப்புதானே

சொல்லியிருந்தால் தேவையில்லாத ஆசையை பிருந்தா வளர்த்துக் கொண்டிருக்க மாட்டாள்

ஏற்கனவே சுதாவுக்காக பரிதாபப்படும் சுசீலாம்மா மருமகள்ன்னு இன்னும் கொஞ்சம் அக்கறையோடு பார்ப்பாங்களே

கண்ணனின் மனைவின்னு தெரிந்தால் இந்த கூனிக்கிழவி
சுதாவை சிறிது அன்பாக கவனிக்க
வாய்ப்புண்டே, ஷோபா டியர்

கருணையே வடிவாக மக்களைக் காக்கும் மதுரை மாநகரில் கொலுவிருக்கும் மீனாட்சியின்
பேர் வைச்சுக்கிட்டு சுதாவை
ஒரு வழி பண்ணணும்ன்னு கெட்டெண்ணம் பிடித்து அலையும்
இந்த கூனிக் கிழவியைப் பற்றி
அந்த அப்டேட்டிலேயே தெரிஞ்சு
போச்சுப்பா
avan susila-ta solli irundha, kadhai ketudhu banumaa :)
kooni kizhavi illanae kadhaiku villi aedhu :LOL::LOL:
kadhaikku twist venum illiya:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top