E4 Siru Pookalin Thee(yae)vae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இப்போ=தான், இந்த
நாலாவது எபிசோடுல=தான்,
இந்த அருமையான, அழகான,
''சிறு பூக்களின் தீ(யே)வே''
நாவலோட கதை,
என்னா=ன்னு கொஞ்சம்,
கொஞ்சமா புரியுது
சவீதா செல்லம்
(புரியுது=ன்னு=தான்
நினைக்கிறேன் பா,
சவீதா டியர்)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வதனா or பிரியம்வதனா
or பிரியவதனா
or வதனப்பிரியா,
இப்போ ஐ ஏ எஸ் ஆபீசர்,
வதனா வல்லவரையன்
ஆனா, முன்னாடி..............?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
காலேஜில், கூடப் படித்த
வல்லவரையன்,
@ பவளப்பிரியன்,
இருபதுகளில் வதனாவை,
அதிரடியாய் காதலித்து,
கல்யாணமும் செய்து, பிரிந்து,
பத்து வருடம் கழித்து,
இப்போ முப்பதுகளில்
திரும்பவும் வந்திருக்கிறான்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன், கல்யாணம் செஞ்சான்?
கட்டிய மனைவியை,
ஹைதராபாத்தில்,
நடுரோட்டில் விட்டு விட்டு
ஏன் பிரிந்தான்?
ரீஸன் பின்னாடிதான்
தெரிய வரும்
அப்புறமாத்=தான்,
சவீதா டியர்,
சொல்லுவாங்க
சொல்லுவீங்கல்ல?
 

banumathi jayaraman

Well-Known Member
புருஷன் விட்டுட்டு போய்,
அம்போ ன்னு, நடுரோட்டில்
நின்ற வதனாவுக்கு,
இந்த பத்து வருடங்களில்,
நிறைய, ஹெல்ப் செஞ்சது,
ராம் மோகன் ராவ்
ராம்=க்கு, சுகுணாவுடன்
திருமணமாகி,
இரண்டு குழந்தைகள்
(அப்படி-ன்னு நான்
நினைக்கிறேன்)
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனா, ராம்மோட பெண்,
இசைப்பிரியா, வதும்மா=ங்கிறா
வதனாவை, அம்மா என
அழைப்பதற்கு, நோ தடா
ஒருவேளை இசைப்பிரியா,
வதனா and வல்லவரையன்
இவங்களோட பெண்ணா,
சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ட்ரைனிங் மேட் கபிலனும்,
உற்ற தோழனே
ஆனால், இவனோட
மனைவி சஞ்சனாவிடம்,
வதனாவுக்கு பயம்
இப்போ, புதுத் தோழன்,
போலீஸ் ஆபீசர்,
பார்த்திபேந்திரன்
 

banumathi jayaraman

Well-Known Member
பத்து வருடங்கள் கழித்து
மீண்டும் வந்து, உறவைப்
புதுப்பிக்க நினைக்கும்
வல்லவனைக் கண்டாலே,
வதனாவுக்கு தலைவலி
வந்து விடுகிறது
அது, ஏன்?
 

banumathi jayaraman

Well-Known Member
விட்டுப் பிரிந்த
கணவன், இவளைத்
தேடி வந்தபொழுது,
வதனாவுக்கு
சந்தோஷமில்லை
அது, ஏன்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top