E39 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான்
சுதாவின் கண்ணீரைத் துடைக்கக்
கண்ணன் வந்தான்........."
 
Last edited:

sana

Active Member
hi fnds,

அடுத்த ud :)

படிசுட்டு வாங்க..

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 39

once again thx for all ur lovely comments.. niraiya baer kadhaila involve aagi padichu comment potu irudeenga... thx a bunch :)
enjoy posting the us and reading ur comments :)

happy reading
ShobaKumaran
Nice.just now getting relax for mind.from last published epi gives me more tension.thanks for giving nice episode today(y)(y)(y)(y)(y)(y)(y)(y)(y):love:
 

Nachu

Well-Known Member
Indha kannan eppadi indha edathukku vandhaan?
Sudha paattikku enna badhil solla pora sudha?
Idhukku appuramum deepak enna masterplan panni pirikka porano?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
உங்களிடம் கேட்பதற்கு
கேள்வியெல்லாம் நிறைய
இருக்கு, ஷோபா டியர்

காலைச் சுற்றிய இந்த தீபக்
பாம்பை சொந்தம்ன்னு பாவம்
பார்த்து அஷோக் அடித்துக்
கொல்லாமல் விட்டதால்
இவர்களை அவன் என்ன
செய்தான்?

அந்த வீணாப் போன தீபக்கின்
பேச்சை மட்டும் நம்பி "அவன்
தொட்டான் இவள் கெட்டாள்"-ங்கிற
சினிமாவில் வரும் வசனம் போல
சுதா கெட்டேப் போயிட்டாள்ன்னு
முடிவே செஞ்சு தீபக்கைத்தான்
சுதா கல்யாணம் செய்யணும்
அஷோக் கண்ணனுக்கு இவள்
லாயக்கில்லைன்னு தானே
முடிவு செஞ்ச அந்த ராமாயணக்
கூனியையே மிஞ்சும் மெண்டல்
மீனாட்சிக் கிழவி மூதேவி
இப்போ என்ன செய்வாள்?
இப்போ என்ன செய்வாள்?

தன்னோட கல்யாணத்துக்கு
அம்மா ஒண்ணும் தடா போட
மாட்டாள்ன்னு நினைக்கும்
அஷோக்கின் எண்ணம்
நிலைக்குமா?
இல்லை அந்த கூனிக் கிழவி
மீனாட்சியின் பேச்சைக் கேட்டு
சுதாவை மணமுடித்ததற்கு
சுசீலா ஏதாவது சொல்லுவாரா?

அந்த எடுபட்ட பேய் குணா
என்ன ஆனான்?

நிறையப் பணம் காசு
சம்பாதிக்கணுமுன்னு பாரீன்
போன சுதாவின் அருமைத்
தோழன் அன்பான கார்த்திக்
இனிமேல் இங்கு வருவானா?
மாட்டானா?
இல்லை அவனை ரீ என்ட்ரி
கொடுக்க வைப்பீங்களா?

அந்த அழகிய மஞ்சள் கொன்றைப்
பூக்கள் பாய் விரித்த வெளிச்சம்
பரவிய வெட்ட விடிகாலையில்
இறந்து போன ஜோடி யாரு?
இவ்வளவு நாளா சுதா அஷோக் கண்ணன்னுதான் நான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
அப்படி இல்லையோ?
ஒருவேளை அந்த ஜோடி
டேனியல் ஜான்சிராணியா?
ஆனால் இந்த ஜோடிக்கு
எதிரின்னு யாருமில்லையே
ஒரே குழப்பமாயிருக்கே,
ஷோபா டியர்
எப்படி பானுமா? எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் கேட்க்க முடியுது...
இதெல்லாம் இப்பொவே சொல்லிட்டா.. அப்புரம் என் கதைல என்ன இருக்கும்.. அது தான் முடிஞ்சுடுமே...:cry::cry:
கதை கொஞ்சம் பெருசு பானுமா.. இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் முடிய..
ஒரு வாரம் டைம் தாங்க.. உங்க கேள்வி பலதிற்கு பதில் வந்திடும்...:)
ஆனா அதுக்குள் நீங்க எனக்கு அடுத்த question paper ready pannama irukkanuம் :p
உங்க கடைசி குழப்பத்திற்கு விடை விரைவில் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top