banumathi jayaraman
Well-Known Member
இழவு வீட்டிற்குள்ளே கூட,
நுழைய விடாத கண்மணியின்
மகன், முல்லையை கல்யாணம்
செய்து கொண்டான்
இனி பார்வதியும், அவரது
மகள்களும், என்ன செய்வார்கள்?
தம்பியின் வீட்டிற்கு ராஜம்,
பெண்ணை அனுப்புவாரா?
இல்லை, தன்னோடே
வைத்துக் கொள்வாரா,
சவீதா டியர்?
நுழைய விடாத கண்மணியின்
மகன், முல்லையை கல்யாணம்
செய்து கொண்டான்
இனி பார்வதியும், அவரது
மகள்களும், என்ன செய்வார்கள்?
தம்பியின் வீட்டிற்கு ராஜம்,
பெண்ணை அனுப்புவாரா?
இல்லை, தன்னோடே
வைத்துக் கொள்வாரா,
சவீதா டியர்?
Last edited: