E2 Siru Pookalin Thee(yae)vae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இருபதுகளில் தொலைத்து,
தொலைந்து போனவன்,
முப்பதுகளில் வந்திருக்கா=ன்னா,
அப்போ வதனாவின் கணவன்,
வல்லவரையன் இல்லையா,
சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ ஹைதராபாத்தில்
பெண் இசையரசியோடு,
இருப்பவன் யார்?
ஏன், அவனையும்,
குழந்தையும் விட்டு
வதனா, தனியாக இங்கு
இருக்கிறாள், சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
''எதிர் நீச்சல்'', மிகவும்
அருமையான படமாச்சே பா,
சவீதா செல்லம்
அதுவும், மாது மீது,
அநியாயமாக குற்றம் சுமத்தும்,
நீங்கள் சொல்லும் அந்தக் காட்சி,
மிகவும் நன்றாகயிருக்கும் பா
எளியாரை வலியார் ஏய்க்கப்
பார்த்தால், நடக்குமா?
எப்படியும் உண்மை வெளிப்பட்டு
விடுமல்லவா?
மாதுவைக் காப்பாற்ற நாயர்,
வந்திடுவாரே பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், ''எதிர் நீச்சல்''
கதை, இங்கு ஏன் வருது,
சவீதா டியர்?
பிரியனும், மாது போல
ஏழையா பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்லையே, பவளப்பிரியன்
சொந்தமாக தகவல்
தொழில் நுட்ப கம்பெனி
வைத்திருக்கிறானே பா
மியூசியத்திற்கு=லாம்,
வேலை செய்யும் அளவுக்கு
பெரிய ஆளாய்த்தானே,
வல்லவரையன் இருக்கிறான்,
சவீதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடுக்கடுக்காய், கேள்விகள்
வதனாவுக்கு மட்டுமில்லை,
எனக்கும் கூடத்தான்,
சவீதா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top