E2 Siru Pookalin Thee(yae)vae

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

ஆரம்பதிலேயே புதிரா,வதனா எது தேடி வந்துகொண்டிருக்கின்றது,வதனாவின் உறவுகளா,வதன இப்போது தனியாகத்தான் இருக்கின்றாரா.

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, வதனா வல்லவரையன்?
உன்னோட புருஷன், மீடியாக்கு
நூச்சு, (நியூஸ்) கொடுத்தா,
அவனை விட்டுட்டு,
ஒன்னுந்தெரியாத அப்பாவி,
பார்த்திபேந்திரனைப் புடிச்சு,
நீ, திட்டுவியா?
இதெல்லாம் நல்லாயில்லை,
வதனா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
''அவன் மீது தப்பில்லையென்றால்,
நடவாத ஒன்றை, நடந்ததாக சொல்லி,
அவனை நிரூபிக்க முயலுவான்''
ஏன் அப்படி, சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய், நான் சொன்ன மாதிரியே,
கபிலன் மீது எனக்கு சந்தேகம்
ஜாஸ்தியாயிடுச்சு, சவீதா டியர்
இவன் யாரு, வதனாவை,
தொந்தரவு பண்ண வேண்டாம்=னு,
சொல்வதற்கு?
(கபிலன், இவ கூட ஐ ஏ எஸ்
படிச்சவன், ட்ரைனிங்மேட்டு=ன்னு,
அப்புறம்=தானே சொன்னீங்க,
சவீதா டியர்)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top