E01 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
இண்டரெஸ்ட்டா நீங்க ஸ்டோரி
எழுதினால் நாங்க அப்படித்தான்
கேள்வி கேட்போம்
அதுக்காக என்னை இவ்வளவு
அன்பாக :mad::mad::mad::mad: இப்படி
பாசமாக நீங்க பார்க்கக் கூடாது,
ஷோபா டியர்
:love::love::love::love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:mad::mad::mad::mad: பானுமா... உங்கள confuse pannara maadahri kadha ezhudinaa...
எப்படி துருவி துருவி கேள்வி கேட்டா எப்படி...

4 எபி போஸ்ட் பண்ணினதுனால சொல்றேன்...
வைஷு... யரையோ.. பறிகுடுத்த மாதரி கிடந்தா...
பறிகுடுத்தவங்கள நினைச்சு செத்தா...
வைஷு அர்ஜுன் வீட்டுல இருந்தா...
அர்ஜுன் அவள கவனிக்காம விட்டத்தை வெறித்தான்.
ப்ரணவ்.. அர்ஜுன் குழந்தை இல்ல :)

ஆர்ஜுனுக்கும் அம்முக்கும் ஏதோ தொடர்பு இருக்கு.. அத நீங்க தான் கண்டு பிடிக்கணும் :)
வைஷ்ணவிக்கும் அர்ஜுனுக்கும்
கணவன் மனைவி இல்லாத வேறு
ஏதோ ஒரு உறவிருக்குன்னு
எனக்கு தெரிஞ்சுடுச்சுப்பா
வைஷ்ணவி தங்கையாக
இருப்பாளோன்னு நினைத்தேன்
இதை நானே மூணாவது அப்டேட்
கமெண்ட்ஸ்ல சொல்லலாம்ன்னு
இருந்தேன்
நேரமில்லைன்னு உடனே உடனே
கமெண்ட்ஸ் எழுத முடியலை,
ஷோபா டியர்
நீங்க சொல்லாட்டியும் ப்ரணவ்
அர்ஜுனின் குழந்தை இல்லைன்னு
எனக்கு தெரியும்
ஒருவேளை ப்ரணவ் மெண்டல்
குழந்தையின் சகோதரனாப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top