ThangaMalar
Well-Known Member
ஓ.. இந்த ஏமாத்து வேலை எங்களுக்கு தெரியலையே....லாஸ்ட் ஒண்ணு Font சைஸ் 20ல வைச்சுட்டு இந்தம்மா 20 பக்கம் போட்டுட்டேன்னு சீன் போடுதும்மா இதை கேட்க யாருமேயில்லையா!!
ஓ.. இந்த ஏமாத்து வேலை எங்களுக்கு தெரியலையே....லாஸ்ட் ஒண்ணு Font சைஸ் 20ல வைச்சுட்டு இந்தம்மா 20 பக்கம் போட்டுட்டேன்னு சீன் போடுதும்மா இதை கேட்க யாருமேயில்லையா!!
கி..கி..நிசமா பாராட்டுகிறாயா..நிலா வினி கூட சண்டை போட்டுக் கொண்டே இயல்பா அப்பா னு சொல்வது மிக அழகு...
பொன்ஸ் எழுத்தாளர் னு காட்டுறாங்க பா
இல்ல ..அது யதார்ததமாக நடந்தது..எல்லாமே ஒரே font தான்ஓ.. இந்த ஏமாத்து வேலை எங்களுக்கு தெரியலையே....
தோசையை விதவிதமாக சூடுவது எப்படி என்ற குறிப்பிற்கு நன்றிகள் பல!!
என் தம்பிக்கு சுட்டு கொடுக்கத்தான் ..
SJM ஈஸ்வர் மேல உள்ள உங்க அன்பு புரியுது
ஹி...ஹி...
எனக்கு ரெண்டாவது தான் கணக்கு வர்ற மாதிரி இருக்கு. எங்காச்சும் கோட்டை விட்டுட்டனா
HW பண்ணு ..ஹா ..ஹா...
ஆஹா கன்பார்ம் என்னைய பழிவாங்கவே நீங்க முறைக்கிற பையன்னு சொல்லியிருக்கீங்க..
புரிஞ்சிடுச்சா ..கி...கி...
லாஸ்ட் ஒண்ணு Font சைஸ் 20ல வைச்சுட்டு இந்தம்மா 20 பக்கம் போட்டுட்டேன்னு சீன் போடுதும்மா இதை கேட்க யாருமேயில்லையா!!
எல்லா ud யும் அதே அளவு தான் போடுறேன். நீ கண்ணுக்கே தெரியாத மாதிரி போடுற ..
படிக்க நான் படுற பாடு இருக்கே ...பொய் சொல்ற வாய்க்கு
ஓ.. இந்த ஏமாத்து வேலை எங்களுக்கு தெரியலையே....
இல்ல ..அது யதார்ததமாக நடந்தது..எல்லாமே ஒரே font தான்
ஆபிஸ் டின்னர் ல First time..HW தானே பண்ணுறேன், எனக்குன்னு யாராச்சும் இருப்பாங்க அந்த மூணாவதை பத்தி சொல்ல
...
ஆபிஸ் டின்னர் ல First time..
Bike la rounds போகும் போது second time...
வீட்ல எல்லார் முன்னாடியும் third time...
அவ்வளவு தான் சவீ...
இதுக்கு தான் பொன்ஸ் அவ்ளோ build up...
அதானே சவீயா..கொக்கா...எனக்கும் வேண்டும்..நாங்க எப்பவோ எங்க பிள்ளைக்கு ஸ்டார் தோசை நிலா தோசை ஸ்மைலி தோசை எல்லாம் சுட்டு போட்டாச்சு... தோசைல நாங்களும் கொஞ்சம் ஸ்பெஷல் தான் தினமும் உங்க தம்பிக்கு அதை தானே சுட்டு போடுறேன்...
HW தானே பண்ணுறேன், எனக்குன்னு யாராச்சும் இருப்பாங்க அந்த மூணாவதை பத்தி சொல்ல
நான் எப்பவும் போடுறது விட பெரிசா தான் போடுறேன்... உங்களுக்கு zoom பண்ணி படிக்க தெரியலை நான் என்ன செய்ய, ஆனா பொன்னம்மா போன பதிவு விட இதுல font சைஸ் பெரிசு தான் சும்மா சொல்லாதீங்கம்மா... நான் இனி font அதிகம் பண்ணுறேன்...
கேளுங்க சிஸ் என்னன்னு...
ஒத்துக்கிட்டால் தான் அதிசயம்....நாத்தனார் சொன்னால் ஏற்ப..நான் ஒத்துக்க மாட்டேன்...